டெட்ரோஸ் அதனோம் உலகம் முழுவதையும் கொரோனா பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அதாவது சமூக விலக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மார்ச் 25 தொடங்கி ஏப்ரல் 14 வரை இருபத்தியோரு நாட்கள் ஊரடங்கு ஆறிவிக்கப்பட்டு நடமுறைப்படுத்தப்படுகிறது. இந்த 21 நாட்களை கொண்டாட்டமாக செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிடுவது. என்ன சாப்பிட்டோம் என்பது தொடங்கி என்ன படம் பார்த்தோம் என்பது வரை பதிவிட்டு, பதிவிடத் தூண்டி ஆறாத … கொரோனா: WHO வை நம்பலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: உலக சுகாதார அமைப்பு
வேட்டைக் களமா? உயிரி ஆயுதமா? பன்றிக் காய்ச்சல்
பன்றிக் காய்ச்சல் பீதி மீண்டும் பற்றிப் படரத் தொடங்கியிருக்கிறது. நாளிதழ்கள், செய்தி ஊடகங்கள் மிகுந்த முதன்மைத்தனம் அளித்து இந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ எனும் ஐயம் மக்களை தனியார் மருத்துவமனைகளில் ஆயிரங்களை செலவு செய்து சோதித்துக் கொள்ள தூண்டுகிறது. நோய், அதற்கான எதிர்பாராத மருத்துவச் செலவுகள், அதனால் ஏற்படும் சிரமங்கள் போன்றவை உடல்நலம் எனும் அடிப்படையில் தவிர்க்க இயலாதவை. ஆனால் இந்த அடிப்படையைக் கொண்டே சுரண்டல்கள் … வேட்டைக் களமா? உயிரி ஆயுதமா? பன்றிக் காய்ச்சல்-ஐ படிப்பதைத் தொடரவும்.