இவர்களை எதால் அடிப்பது என்று கேட்பதை விட நம்மை எதால் அடித்துக் கொள்வது என்று கேட்டுக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களின் கருத்தை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அதன் விளைவுகளை இன்று அறுவடை செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அவர்கள் எதை தீர்மானிக்கிறார்களோ அது மட்டுமே நமக்குச் செய்தி. விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் குறித்து எந்த ஊடகமாவது … இவர்களை எதால் அடிப்பது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: உளவியல்
உங்கள் மகனிடம் சொல்லுங்கள்
நூல்களில் எனக்கு பிடிக்காத வகை என்றால் அது சுய முன்னேற்ற நூல்கள் எனும் தலைப்பில் வருபவை தாம். ஏனென்றால் அந்த வகை நூல்களைக் கையில் எடுக்கும் போதே நாம் ஏதோ ஒரு குறையுடன் இருக்கிறோம் எனும் உணர்வைத் தந்து விடுகிறது. மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சூழலின் தாக்கத்தினாலேயே உருவாகிறான் எனும் பொருள்முதவாத பேருண்மைக்கு எதிராக செல்வது தான் சுய முன்னேற்ற நூல்கள். இந்த நூலும் அந்த எல்லையைத் தொட்டு நிற்கும் நூல் தான். என்றாலும், ஒரு … உங்கள் மகனிடம் சொல்லுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.