அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!

  அரசியல் வெற்றிடம் என்றொரு சொற்றொடர் தமிழக அரசியலில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யதார்த்தத்தில் அப்படி ஒரு வெற்றிடம் இருக்கிறதா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழக இஸ்லாமியர்களிடம் ஓர் அரசியல் வெற்றிடம் நீண்ட காலமாகவே நிரப்பப்படாமல் இருக்கிறது. அதேநேரம் தமிழக இஸ்லாமியப் பரப்பில் வஹ்ஹாபிய இயக்கங்கள் செல்வாக்குடன் இருக்கின்றன. அதில் முதன்மையான ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குழப்பங்கள், தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இயக்கங்கள் தங்களின் கடைசி மூச்சில் … அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை

பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் மட்டும் தொடர்பு கொண்டதோ என சிந்திக்கும் அளவுக்கு பலரும் முத்தலாக் பற்றி மட்டுமே கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டும் தானா எனும் எண்ணமும் வருகிறது. ஏனென்றால் அவர்கள் மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அண்மையில், பொது சிவில் சட்டம் பரவலாய் பேசப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னால், நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சில ஊர்களில் பொது சிவில் சட்டம் குறித்த … பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?

சுவாதி கொலை வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். மூன்று நாட்களுக்குப் முன்பு, கார்த்திக் என்பவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்று விட்டு அதை மறைப்பதற்காக அவரின் பெற்றோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து சரிக்கட்ட முயற்சித்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். கடந்த வாரத்தில் நிகழ்ந்த இவை வெறும் தகவல்கள் அல்ல. மக்கள் மீது காவல்துறை கொண்டிருக்கும் மதிப்பீடு. காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற … ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தலை ஒட்டிய கடவுளும் தலை வெட்டும் வெறியர்களும்

ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். தொடக்கத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை, வெள்ளையனுக்கு எதிரான போராட்ட உணர்வை ஊட்டிய, மராட்டியத்தில் திலகர் தொடங்கிய பிள்ளையார் விழா இன்று கலவரங்களை உருவாக்குவதாய் மாறிவிட்டது என்று வருத்தப்பட்டார். கடந்த ஒன்றாம் தேதி (01/09/2016) தமிழ் இந்துவில் சில காவல்துறை அதிகாரிகளின் செவ்விகளை உள்ளடக்கி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. சுவாதி, சோனாலி, பிரான்சினா ஆகிய மூவரும் ஒருதலைக் காதலினால் கொல்லப்பட்டதாக சொல்வது தான் அதன் உள்ளடக்கம். சோனாலி, பிரான்சினா சரிதான். ஆனால், சுவாதி … தலை ஒட்டிய கடவுளும் தலை வெட்டும் வெறியர்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?

அண்மையில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் என்றால் அது ஜோக்கர் தான். சமூக வலைத் தளங்கள் எழுதப்பட்ட மதிப்புரைகள், பார்த்தவர்களிடம் கேட்ட கருத்துகள் அனைத்துமே சிறப்பான படம், சமகால அரசியலை படம் பிடித்துக் காட்டும் படம் என்பதாகவே இருந்தன. இவையே, படத்தை பார்க்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது, கூடவே, ‘வாழ்வது தான் கஷ்டம் என்றால் இப்போது பேலுவதும் கஷ்டமாகி விட்டது’ எனும் அதன் விளம்பர வாசகம். சிறந்த அரசியல் நையாண்டிப் படமாகவே இருக்கிறது. ஆனாலும், … ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாடு என்றால் தீவிரவாதம் அடித்துக் கொன்றால் தக்காளிச் சட்னி

முகநூல் நறுக்குகள் 13-18 நிகழ்வு 1: கடந்த 31/05/2016 அன்று ராஜஸ்தானில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லீம் வியாபாரி ஒருவர் ‘பசு பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளால் கொடூரமாக தாக்கப்பட்டு லாரியும் தீவைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலீசு ஒருவரின் கண் முன்னாலேயே நடந்துள்ளது. நிகழ்வு 2: திருச்சிக்கு அருகே கல்லகம் எனும் கிராமத்தில் ஆதிக்க ஜாதி பெண்ணை காதல் திருமணம் செய்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் பெண்ணின் சகோதரர்களால் … மாடு என்றால் தீவிரவாதம் அடித்துக் கொன்றால் தக்காளிச் சட்னி-ஐ படிப்பதைத் தொடரவும்.

குருதிச்சூடான வரலாற்றின் சொந்தங்களே!

இன்று மேதினம். ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அனைவருமே ஒரு நாள் வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு வரையறை செய்வதற்கு தொழிலாளர்கள் செய்த போராட்டங்கள், தியாகங்கள் பற்றி தெரிந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். மட்டுமல்லாமல் அவ்வாறு போராடி, தியாகங்கள் செய்து பெற்ற பல உரிமைகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. மேதினத்தின் வரலாறு தெரியாததால் தான் உரிமைகள் பறிக்கப்படும் போது நாமென்ன செய்ய முடியும் எனும் … குருதிச்சூடான வரலாற்றின் சொந்தங்களே!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 2 உணர்வு இதழ் வெளியிட்டு வரும் கற்பனை உரையாடல் தொடரின் இரண்டாவது பகுதியில் அவர்கள் செய்திருப்பது கருத்து பயங்கரவாதம். அந்த கற்பனை உரையாடலை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்றால் கம்யூனிஸ்ட் தன்னிடம் விவாதம் செய்ய வந்திருக்கும் முஸ்லீமைப் பார்த்துக் கேட்கிறார் நீங்கள் எங்கே தீவிரவாத முகாம் வைத்திருக்கிறீர்கள் என்று. அதாவது இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்று பார்ப்பனிய மயமான அரசும், ஊடகங்களும் பரப்பி வைத்திருக்கிறதே ஒரு கருத்து; … கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.

நம்புங்க! பாஸ் நம்புங்க! இஸ்லாம் கண்ணியமான மதம் தான்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரிலுள்ள மதபிழைப்புவாதக் கும்பல் அன்மையில் காணொளி ஒன்றை வெளியிட்டது. இப்படி காணொளிகளையும், கேட்பொலிகளையும் அடிக்கடி வெளியிடுவது அந்த மதபிழைப்புவாதக் கும்பலுக்கு வாடிக்கை தான் என்றாலும் இந்த முறை அவர்கள் வெளியிட்டது வினவு தோழர்களை எதிர்த்து. அந்த காணொளியை கண்டு நமக்கு அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் வெளியிட்ட பல காணொளிகளை கண்டு தொலைத்த அனுபவம் நமக்கு இருக்கிறது என்பதாலும், இது அந்த மதவாதக் கும்பலுக்கு வழக்கமான ஒன்று என்பதாலும் … நம்புங்க! பாஸ் நம்புங்க! இஸ்லாம் கண்ணியமான மதம் தான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!   துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையிலான 150 கி.மீ. கிழக்குக் கடற்கரையில் கார்னெட், இல்மனேட் ருடைல், சிலிகான், மோனோசைட் ஆகிய விலைமதிப்பு மிக்க கனிமங்கள் கிடைக்கிறது. இக்கனிமங்கள் கடற்கரை மணலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனால் துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலான கடற்கரை முழுவதும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கனிமவளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறை சம்மந்தமான விதிகள் உட்பட எல்லா விதிகளையும் காலில் போட்டு … தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?-ஐ படிப்பதைத் தொடரவும்.