முன்குறிப்பு1: தமிழ் நாட்டின் வியாபம் ஊழல் என்று கூறத்தக்கதாக டி.என்.பி,எஸ்,சி முறைகேடுகள் இருக்கிறது. வெளிவந்திருப்பது ஒரு நுனி தான் என்பதில் உய்த்துணரும் திறன் கொண்ட யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. முறையாக விசாரிக்கப்பட்டால் கல்வி அமைச்சர், ஐ.பி.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 1800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதையும், முதல்வர், ஆளுனர் உள்ளிட்ட மிகு அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும், 2000 கோடிக்கு மேல் முறைகேடு என கணக்கிடப்பட்டிருப்பதையும், 400 க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகி … டிஎன்பிஎஸ்சி: தமிழ் நாட்டின் வியாபம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஊழல் – முறைகேடுகள்
அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்
அண்மையில் இந்திய ஊடகங்கள் ஊழலுக்கு எதிராக வெகுண்டெழுந்தன. இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி என்றன, அதாவது இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போர் என்றன. போராட்டம் என்றாலே முகஞ்சுழிக்கும்; வாழ்வின் அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்கும் கணவான்களெல்லாம் மெழுகுதிரி ஏந்தி ஊழலுக்கு எதிரான தங்கள் பங்களிப்பை செய்தார்கள். இத்தனைக்கும் தொடக்கம் கதர் குல்லா அணிந்து காட்சியளிக்கும் அன்னா ஹசாரே. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சட்ட வரைவு நாடாளுமன்ற பரணில் முடங்கிக் கிடக்கிறது. உயர் பதவியில் … அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?
தமிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது; யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’ குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை … கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.