குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?

2017 லிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் முதுகலை ஆங்கில பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த, அருந்ததி ராய் எழுதிய “Walking with the Comrades” என்ற நூலின் பகுதிகள் தற்போது பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணமாய் இருந்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவ குண்டர் படையான ஏபிவிபி எனும் அமைப்பின் மிரட்டல். இதை கண்காணிக்க வேண்டிய, சரி செய்வதற்காக தலையிட வேண்டிய அதிமுக அரசாங்கமோ மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த பாடம் நீக்கப்பட்டது … குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிவாஜி யார்?

கோவிந்த் பன்சாரே. கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ம் தேதி காலை நடை பயிற்சியை மேற்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட மராட்டிய கம்யூனிச தலைவர்களில் ஒருவர். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 20ம் தேதி மரணமடைந்தார். ஏன் அவர் கொல்லப்பட்டார்? பார்ப்பனியத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தவர். கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கோட்சேவை ஆராதிக்கும் மனோநிலையின் ஆபத்து குறித்து உரையாற்றினார். அப்போது ஏபிவிபி குண்டர்களால் … சிவாஜி யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாக்கியது ABVP தான்

ஞாயிற்றுக் கிழமை இரவில் ஜேஎன்யூ வில் நடத்தப்பட்ட தாக்குதலில், தாக்குதலில் ஈடுபட்டது RSS ன் மாணவர் அமைப்பான ABVP தான் என்று மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் கூறினார்கள். ஆனால் பிஜேபியினரோ இடதுசாரிகள் தாம் கலகம் நடத்தினார்கள் என்றார்கள். இங்குள்ள நாரவாய் நாராயணனும் அதையே வாந்தியெடுத்தான். நடுநிலை என்ற பெயரில் சிலர் கல்வி வளாகத்தினுள் இப்படி கலகம் செய்வதை கண்டிக்கிறோம் என்று, தாக்குதலை கலகம் என்றார்கள். அமித்ஷா விசாரணை நடத்தப்படும் என நாடகமாடினார். இதோ, இப்போது ABVP … தாக்கியது ABVP தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

JNU வில் நடப்பது தெரிகிறதா?

ஜேஎன்யுவுக்காக நிற்பதுஇந்தியாவுக்காக நிற்பது!~பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது தொடங்கியே ஜெ.என்.யு மேல் அது ஒரு கண்ணாகவே இருந்தது. ஏனென்றால் ஜெஎன்யூவின் பாரம்பர்யம் வித்தியாசமானது. சனநாயகத்தன்மை மிக்கது. இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபோது அதை எதிர்த்து தீவிரமாக போராடியவர்கள் ஜெஎன்யூ மாணவர்கள். இப்போராட்டத்துக்காக மாணவர்களை திகார் சிறையில் வைத்தது இந்திரா அரசு. இருந்தபோதும் இந்திரா, மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் ஜென்யுவில் போராட்டம் ஏற்பட்டபோது மாணவர்களை நேரில் சந்தித்தனர். இன்று பிரதமர் மோடிக்கு அந்த மாண்பு இல்லை. … JNU வில் நடப்பது தெரிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிஜேபியை வெட்டு! மட்டுக் கறியை திண்ணு!!

மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக….. ஜூன் 1 தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் நடத்தும் மாட்டுக்கறி திருவிழா! அனைவரும் வருக!