உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவைத் துரத்திக் கொண்டிருக்கும் இந்த பதட்டமான கொடுந்தொற்றுக் காலகட்டத்தில், இஸ்ரேல் தன் கொடூரமான பயங்கரவாத முகத்தை மீண்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம் இடிபாடுகளின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. உலகமோ இரக்கமே இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு இதை காண மறுக்கிறது. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தங்கள் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐநா தன் கவலையை(!) வெளியிட்டிருக்கிறது. அதாவது இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சம பலமுள்ள நாடுகள், நடக்கும் இந்த தாக்குதல்களுக்கு யார் … இஸ்ரேல் எனும் உலக ஆர்.எஸ்.எஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஐநா
ஐ நா விலா? ஆத்தாங்கரையிலா? ஓநாய்களின் துணையோடு எங்கு பேசினாலும் அது ஆடுகளுக்கு பாதுகாப்பல்ல.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் உக்கிரமாக நடைபெற்றுவந்த இன அழிப்புப்போரானது, பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் கொன்றொழித்ததன் மூலம் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புலிகளிடம் சிக்கிக்கொண்டிருந்த மக்களை மீட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும்; முகாம் என்று பொதுப்படையாக சொல்லப்படும் வதை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். காயமடைந்து உருக்குலைந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். குடியிருந்த இடங்களெல்லாம் மண்மேடாகிக் கிடக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர், புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய … ஐ நா விலா? ஆத்தாங்கரையிலா? ஓநாய்களின் துணையோடு எங்கு பேசினாலும் அது ஆடுகளுக்கு பாதுகாப்பல்ல.-ஐ படிப்பதைத் தொடரவும்.