பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்

எதிர்வரும் அக்டோபர் 30ம் தேதியுடன் செய்தி தொடர்பு சட்ட வரைவின் மீது உங்கள் கருத்தைக் கூறும் நாள் முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது அப்படி ஒரு சட்ட வரைவு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்றாவது தெரியுமா? இந்தியாவில் ஊடகங்கள் என்று சொன்னாலே, அது எந்த வித நெறிகளும் இல்லாத, ஒழிவு மறைவின்றி பார்ப்பன மேலாதிக்க ஆதரவு கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். பார்ப்பன மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் க்காக பாடுபடுவதில் சளைக்காதவை என்பதும் அனைவருக்கும் தெரியும். … பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2

‘தி வயர்’ இணைய இதழுக்காக கரண் தாப்பர், தமிழ்நாட்டு நிதியமைச்சர் ப.தியாகராஜன் அவர்களுடன் எடுத்த நேர்காணலின் தமிழ்ப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதி. முதல் பகுதியைப் படிக்க கரண் தாப்பர்: நீங்கள் ஒரு மிக முக்கியமான கருத்தை முன்வைக்கிறீர்கள். நமது அரசியலமைப்பு கூட்டாட்சி அதிகாரப் பகிர்வுக்கு உறுதியளிக்கிறது என்ற உண்மை இருந்தபோதிலும், தற்போது மாநிலங்கள் விரும்புது போன்ற  உண்மையான அதிகாரப் பகிர்வு  என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும், இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கும்போதும் … நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா

தி வயர் இணைய இதழுக்காக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை கரண் தாப்பர் எடுத்த நேர்காணலின் தமிழ் வடிவம்.

அதிகாரத்தில் ஒன்றியம் பராரியாய் மாநிலங்கள்

கடந்த நவம்பர் மாதம் முழுவதும் சென்னையில் கடும் மழை கொட்டியது. குடியிருப்புகளில் பல நாட்களுக்கு மழைநீர் தேங்கி நின்று மக்களை முடக்கியது. சாலைகள் நாசமாகியது தொடங்கி, நீர்வழிப் பாதைகள், வடிகால் பாதைகள் முறையாக செப்பனிடப்படாதது வரை சென்னை தத்தளித்தது. தொடர்ச்சியாக இருந்த அரசுகள் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதுடன் உட்கட்டுமானப் பணிகள் என்ற பெயரில் நடந்த ஊழலும் வெளிச்சத்துக்கு வந்தது. இருந்த போதிலும் தற்போது இருக்கும் திமுக அரசு இந்தப் பேரிடரின் போது எவ்வாறு செயல்பட்டது … அதிகாரத்தில் ஒன்றியம் பராரியாய் மாநிலங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.