இதிலிருந்து படிப்பினை பெறலாமா?

எது சைத்தானின் படை? பகுதி 2 ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ எனும் இஸ்லாமிய பரப்புரை வலையொளி கம்யூனிஸத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. மட்டுமல்லாமல், அதில் இஸ்லாம் தான் உயர்ந்தது என கூறப்பட்டிருந்தது என்பதையும் பார்த்தோம். அதற்கு மறுப்பாக கடந்த பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பதிவான இதில், “உழைக்காதவர்கள் உண்ணத் தகுதியில்லாதவர்கள் என்றால், உழைக்க இயலாதவர்கள் என்ன செய்வார்கள்?” என்று அவர்கள் எழுப்பிய கேள்விக்கான பதில் குறித்து விரிவாக பார்க்கலாம். மேலோட்டமாக பார்த்தால் … இதிலிருந்து படிப்பினை பெறலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.