தேவையற்றவனின் அடிமையே வா

சில நாடகளுக்கு முன் முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் நாத்திக கோமாளிகள் என தொடக்கத்திலேயே விளித்திருந்தார் அந்த பதிவர். அந்த சொல்லினால் உந்தப்பட்டு அவருக்கு பதிலளித்தேன். அது ஒரு விவாதமாக நீண்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வழக்கம் போல பதில் வரவில்லை. அதையே ஒரு பதிவாக்கி முகநூலில் பகிர்ந்தேன். அவரைக் குறித்த பதிவுக்கு அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல எனும் எண்ணத்தில் அதில் அவரையும் கோர்த்திருந்தேன். அதற்கு அவர் வினையாற்றி இருந்தார். … தேவையற்றவனின் அடிமையே வா-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை

மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து உலகின் தலைசிறந்த நாத்திக சிந்தனையாளர்களின் ஒருவரும், கற்றாய்ந்த படிநிலை பரிணாம வளர்ச்சி உயிரியலாளரும் (Evolutionary Biologist), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறவருமான ரிச்சர்ட் டாகின்ஸ், இந்நூல் எழுதுவதற்கு முன்பே பெருமளவில் விற்பனையாகும் அறிவியல் சார்ந்த எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய கடவுள் எனும் பொய் நம்பிக்கை The God Delusion எனப்படும் இந் நூல் விற்பனையில் சாதனை புரிந்ததுடன் அறிஞருலகில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றாகும். நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் … கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

  இன்று செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினம்.   “தொண்டு செய்து பழுத்த பழம். தூய தாடி மார்பில் விழும். மண்டைச் சுரப்பை உலகு தொழும். மனக் குகையில் சிறுத்தை எழும்.”   பாவேந்தர் பாரதிதாசன் பெரியார் குறித்து எழுதிய வரிகள் இவை. ஆனால் பெரியார் என்றதும் கடவுள் மறுப்பாளர் என்றே பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். அது வானத்தை கிண்ணத்தை பிடித்து வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல் முழுமையற்றது. பெரியாரின் புரட்சிகரமான சிந்தனைகள் இன்னும் பரவலாக, … மண்டைச் சுரப்பை உலகு தொழும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.