மீண்டும் மீண்டும் ஆபத்து

காலக் கணக்கை கொரோனாவுக்கு முன் கொரோவுக்கு பின் என பிரிக்க வேண்டும் போலிருக்கிறது. ஒரு தொற்று நோயாக தொடங்கிய கொரோனா, நாட்டின் நிதி நெருக்கடி தொடங்கி எளிய மக்களின் அன்றாட வாழ்வில் தலையிட்டு மாற்றியமைத்தது வரை வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் தன்னுடைய பாதிப்பை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் உலகையே மாற்றியமைத்த இந்த அனைத்து சுமைகளையும் கொரோனா கிருமியின் தலையில் ஏற்றி வைத்தால் அது குருவி தலையில் இமயமலையை ஏற்றி வைத்தது போலாகும். கொரோனாவின் பெயரால் இவை அனைத்தையும் … மீண்டும் மீண்டும் ஆபத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுப்பூசி அறிவாளிகளும், கட்டாய எதிர்ப்பு அறிவிலிகளும்

கட்டாயாமாக திணிக்கப்படும் தடுப்பூசி மருத்துவத்துக்கு எதிராக உலகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான ஓர் இயக்கமே இயங்கி வருகிறது. கட்டாயத் தடுப்பூசி எனும் நிலை, நேரடியாகவோ மறைமுகமாகவோ உலகின் எந்த நாட்டிலும் இல்லை. என்றாலும் கூட கட்டாயத் தடுப்பூசி என்று அவ்வப்போது அரசுகள் பூச்சாண்டி காட்டுவதும், மக்கள் அதற்கு எதிராக போராடுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உலகமெங்கும் இருக்கும் இந்தப் போக்கு தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் தொடங்கி இருக்கிறது. கொரோனாவுக்கு … தடுப்பூசி அறிவாளிகளும், கட்டாய எதிர்ப்பு அறிவிலிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்

கொரொனா எனும் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அலோபதி மருத்துவத்துக்கு எதிராக நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். அரசின் பெருந்தொற்று நடவடிக்கைகளின் உச்சகட்டமாக தடுப்புசி போடாதவர்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்க வேண்டும் எனும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று அறிவிக்கிறார்கள். கேரளாவிலோ முதல்வரே அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இடமில்லை என்று அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்று தடுப்பூசி நோயைத் தடுக்கவா மக்களைத் தடுக்கவா? என்றொரு பதிவை … கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.