எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி எனும் ஆங்கில இதழ் தன்னுடைய இணைய தளத்தில் தற்போது தமிழிலும் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தருகிறது. மார்க்சிய சொல்லாடல்களை தாங்கி ஏராளமான கட்டுரைகளைத் தந்திருக்கிறது என்றாலும், இது மார்க்சிய இதழல்ல. இந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஆய்வுரையும், அதன் புள்ளி விவரங்களும் முதலாளித்துவ விழுமியங்களை தாங்கிக் கொண்டிருப்பவை தான். அந்த ஆய்வுரையை எழுதியவர்களுக்கும், அதை கட்டுரையாக எழுதிய இ.பி.டபிள்யு இதழுக்கும் ஏதேனும் உள்நோக்கம் இருந்திருக்கக் கூடும். இவை எல்லாவற்றையும் மீறி இந்தக் … வெள்ளையர்களிடமிருந்து கொள்ளையர்களுக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கட்டுரை
நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மாணவர்கள் இளைஞர்களால் ஆறாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தகுதித் தேர்வு என்பதைக் கடந்து புதிய கல்விக் கொள்கையின் பிரச்சனைகள், மோடி அரசு ஏன் இதை திணிப்பதற்கு இவ்வளவு பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறது என்பன போன்ற கேள்விகளின் வழியாக அரசு என்றால் என்ன எனும் புரிதல்களுக்குள் மாணவர்களும் இளைஞர்களும் கடந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேடல்கள் அவர்களின் போராட்ட குணத்தை மேலும் வலுவாக்குகிறது. அந்த வகையில் நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிகும் … நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?
அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே! நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொதுப்பாடத்திட்டம் – சில வினாக்களும் விளக்கங்களும்
பிரச்சனை பள்ளிப் பொதுப்பாட நூல்களைப் பற்றியதுதானே, பிறகு ஏன் இதனை சமச்சீர் கல்வியுடன் இணைத்துப் பேச வேண்டும்? மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போதும், பொதுப்பாட நூல்களை அகற்றிவிட்டு பழைய பாடநூல்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதன் விளைவுகளை ஆராயும் போதும் இந்த பிரச்சனையுடன் சமச்சீர் கல்வி எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பது புரியும். முந்தைய பாடநூற்கள் நான்கு வகையானவை, நான்கு விதமான பள்ளிக் கல்வி வாரியங்களுக்கு உரியவை; அதாவது மாநில வாரியம்- மெட்ரிக் கல்வி வாரியம் – ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கல்வி … பொதுப்பாடத்திட்டம் – சில வினாக்களும் விளக்கங்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.