கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்றெல்லாம் சொல்லப்படுவதன் பொருள் என்ன? அவதூறு என்றால் என்ன? அவதூறு என்று எதைச் சொல்லலாம்? அவதூறே அதிகாரத்தில் இருந்தால் என்ன செய்வது? போன்றவற்றை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=aP1QrnJXuX4
குறிச்சொல்: கருத்து சுதந்திரம்
மாரிதாஸின் வழக்குரைஞரா நீதிபதி..?
நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா சர்வ காலமும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது என இயங்கி வருபவருக்கு எப்படிப்பட்ட பின்புலம் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, நீதிபதியே அவரது வக்கீலாக … மாரிதாஸின் வழக்குரைஞரா நீதிபதி..?-ஐ படிப்பதைத் தொடரவும்.