செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 20

கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு தன்னுடைய மறுப்புக் கட்டுரையின் தொடக்கத்தில் நண்பர் இஹ்சாஸ் கயமைத்தனம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, குரானின் சொற்களுக்கு அக்காலத்தில் முழுமையாக பொருள் விளக்கம் தெரியாது. பின்னர் அறிவியல் ஒவ்வொரு விசயத்திலும் நுணுகி விளக்கமளித்தபின் தற்போது தான் குரானின் சொற்களுக்கு முழுமையான பொருள் விளங்குகிறது. அவ்வாறு அறிவியல் வளர்ந்து குரானின் சொற்களுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கு முன்னர் உள்ள மொழி பெயர்ப்புகளை எடுத்துக் காட்டுவது கயமைத்தனம் என்று … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 20-ஐ படிப்பதைத் தொடரவும்.

கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 16 குரானின் அறிவியல் குறித்த உரையாடல்களில் கருவறை அறிவியலை தவிர்த்துவிட முடியாது. அவ்வளவு விரிவான அளவில் கருவறை குறித்து மதவாதிகள் விதந்தோதியிருக்கிறார்கள். இன்றைய நுண்ணோக்கிகள் நுழைந்து பார்க்கவியலா அறிவியல் கூறுகளை எல்லாம் குரானின் வசனங்கள் படம்பிடித்து காட்டுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். கருவரையையும் குழந்தை உருவாவதையும் பற்றி குரான் நிறைய வசனங்களில் குறிப்பிடுகிறது. அலக் என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். குரான் 96:2 சொட்டுச்சொட்டாக ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?, … கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.