அசுத்தம் வெளியேறுமா? வெளியேற்றுவோம்.

செய்தி: தேசிய தூய்மை மையத்தை டெல்லியில் இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் கலந்துரையாடுகையில், மகாத்மா காந்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முழு உலகமும் முன்வருகிறது. இன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம். கடந்த சில ஆண்டுகளில், காந்திஜியால் ஈர்க்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள், ‘ஸ்வச் பாரத் மிஷன்’ அவர்களின் வாழ்க்கையின் இலக்காக மாற்றியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். செய்தியின் பின்னே: முதலில் வெள்ளையனே … அசுத்தம் வெளியேறுமா? வெளியேற்றுவோம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.