கோவில் கொடியவர்களின் கூடாரமாக விடலாமா?

இந்து எனும் சொல் பார்ப்பனிய அரசியலைக் குறிக்கும் சொல் என்று இடதுசாரிகள் தொடங்கி பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது ஒரு மதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி ஏமாற்றுவோர்கள் எல்லா மதங்களிலும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்று பொதுவாக சொல்லி விட முடியாது. இந்து என நம்பப்படுகின்ற பார்ப்பனிய மதத்துக்கும் பிற மதங்களுக்கும் உள்ள வித்தியாசமே இது தான். பிறவற்றில் மதத்தை சொல்லி கடவுளைச் … கோவில் கொடியவர்களின் கூடாரமாக விடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை

முன்னுரை இந்தியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. எண்ணிக்கையில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும், வீரியத்திலும் ஒப்பீட்டளவில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு என்பது மிகையான கூற்றல்ல. அவைகளில் குறிப்பிடத் தகுந்த போராட்டங்களில் ஒன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் 22 மே 2018 அன்று நடத்திய வீரஞ்செரிந்த போராட்டம். இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய மட்டுமல்லாது உற்பத்தியையே நடத்த முடியாத அளவுக்கு மக்களால் தடுத்து நிறுத்த முடியும் என … ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.