செல்பேசியை கடித்துக்கொண்டு நான்கு காரை சாப்பிடலாமா?

உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அரிசி பருப்பு தொடங்கி சர்க்கரை வரை விலை எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. சாமானிய உழைக்கும் மக்கள் விலை உயர்வினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தக்கவலை நாட்டின் பிரதமருக்கும், முதலமைச்சர்களுக்கும் வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் தான் பிரதமர் முதலமைச்சர்களின் மாநாட்டடைக் கூட்டி விலைவாசி உயர்வு குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். அதுவும் புனே குண்டுவெடிப்பிற்கு பிறகு உள்நாட்டு பாதுகாப்பின் முக்கியத்துவம் கூடி விட்டது. கஞ்சியில்லாதவன் சாவதை விட … செல்பேசியை கடித்துக்கொண்டு நான்கு காரை சாப்பிடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜெனரல் மோட்டார்ஸ்: சரியும் அமெரிக்க சீட்டுக்கட்டு கோபுரங்கள்.

   உலகின் வாகனச்சந்தையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்திவந்த மூன்று அமெரிக்க நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ், கிரைஸ்லர், ஃபோர்ட் ஆகியவை அடுத்தடுத்து வீழ்ந்துவருகின்றன. அமரிக்க அரசிடமிருந்து நிதியுதவி பெற்றும் தாக்குப் பிடிக்க முடியாமல் கிரைஸ்லர் முதலில் திவாலானது. தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஃபோர்டின் நிலையும் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. சுதந்திர வர்த்தகம் என்றும், ஆரோக்கியமான வியாபாரப்போட்டி என்றும், பொருளாதார விவகாரங்களில் அரசு குறுக்கீடு இருக்கக்கூடாது என்றும் லாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் போது தங்கள் நிறுவனங்கலை ஏழை நாடுகளில் திணிக்கும் … ஜெனரல் மோட்டார்ஸ்: சரியும் அமெரிக்க சீட்டுக்கட்டு கோபுரங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.