இங்கிலாந்து கலவரம்: இழக்கவும், வெல்லவும் எதுவும் இல்லை

"இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மக்கள் எழுச்சி கொள்கின்றனர். எல்லோரும் பொறுமை இழந்து விட்டார்கள். யாரிடமும் இழப்பதற்கு எதுவும் இல்லை." - லண்டன் கலவரத்தை நேரில் பார்த்த சிலரின் கருத்துக்கள். லண்டன் நகருக்கு வெளியே டோட்டன்ஹம் பகுதியில், பொலிஸ் ஒரு இளைஞனை சந்தேகித்திற்கிடமான வகையில் சுட்டுக் கொண்டது. வழக்கம் போலவே, "போலிசை தாக்குவதற்கு எத்தனித்த நபரை, தற்பாதுகாப்புக்காக சுட்டதாக" பிரிட்டிஷ் பொலிஸ் தெரிவித்ததை யாரும் நம்பவில்லை. பொலிஸ் அராஜகத்திற்கு எதிர்வினையாக, அடித்தட்டு மக்களின் அராஜகம் வெடித்துக் … இங்கிலாந்து கலவரம்: இழக்கவும், வெல்லவும் எதுவும் இல்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?

மொசாம்பிக்கில் புகையத் தொடங்கி, துனீசியாவில் பற்றி எரிந்து, எகிப்தின் வழியாக ஏமன், ஈரான், பஹ்ரைன் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது மக்கள் கிளர்ச்சி எனும் நெருப்பு. துனீசியாவின் பென் அலியும், எகிப்தின் ஹோஸ்னி முபாரக்கும் தப்பியோடிவிட்டனர். ஒரு வழியாக மக்கள் சீற்றம் தணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் எதற்காக மக்கள் கிளர்ந்தெழுந்தனரோ, எந்த நிலமை மக்களை போராடத்தூண்டியதோ அவை தக்கவைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வென்றது யார்? போராடிய மக்களா? திரை மறைவில் ஆடப்பட்ட சதுரங்கங்களினால் மக்கள் வெற்றியின் நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டிருப்பதைப் போன்ற … அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் – ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௫ நான் ஷாங் ஷா செல்வதற்கு விருப்பம் கொள்ளத் தொடங்கினேன். மாகாணத் தலைநகரான இந்தப் பெருநகரம் எனது ஊரிலிருந்து 120லி தூரத்தில் இருந்தது. இது ஒரு மாபெரும் நகரம், பெருமளவிலான மக்களையும் பாட சாலைகளையும் ஆளுநரின் ஆட்சிப் பணிமனைகளையும் தன்னகத்தே கொண்டது. இந்த நேரத்தில் அங்கு சென்று சியாங் சியாங் மக்களுக்கான நடுத்தரப் பாடசாலையில் சேர்ந்துகொள்ள நான் பெருவிருப்பமுடையவனாக இருந்தேன். அந்த மாரிக்காலத்தில் உயர் ஆரம்பப் பாடசாலையில் உள்ள ஒரு ஆசிரியரிடம் … ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் – ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.