விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 12 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பன்னிரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 12.1, 12.2, 12.3 இந்த தலைப்பை பார்த்து முகம்மதியர்களுக்கு கடும் கோபம் வரக்கூடும். அந்த கோபத்தின் நேர்மையை நான் அளிக்கும் விளக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவ்வாறு கோபப்படுபவர்களைக் கோருகிறேன். முகம்மது முதலாளித்துவ கைக்கூலியா? எனும் கடந்த தொடரில் இப்படி விளக்கமளிக்கப்பட்டிருந்தது. \\\ஏன் இப்படிச் சொன்னால் என்ன தவறு? மார்க்ஸ் வட்டி … முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் என்று சொன்னால் டி.என்.டி.ஜே வின் பதில் என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: குடி
போதையிலிருந்து தமிழகத்தை மீட்போம்! திருச்சிக்கு வாருங்கள்!
அன்புடையீர், வணக்கம்! டாஸ்மாக் போதையால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாது. கணவனை இழந்த விதவைகளின் துயரங்களை சொல்லி மாளாது. பள்ளி மாணவிகள் - மாணவர்கள் குடிப்பதும், குழந்தைகளை குடிக்க வைப்பதும், குடிப்பது தவறில்லை என்ற பண்பாட்டுச் சீரழிவும் புற்றுநோயாக நம் சமூகத்தை அழித்து வருகிறது. தாய்மார்கள் கதறுகிறார்கள். டாஸ்மாக்கால் உயிரிழந்தவர்கள், சாலை விபத்தில் செத்து மடிந்தவர்கள்,விதவைகளாகிப் போனவர்கள் ஏராளம். பாம்பைக் கண்டவுடன் அலறியடித்து கொல்ல முயலுவதைப் போல, டாஸ்மாக்கை மூடினால் தான் அழிவிலிருந்து மீண்டு வாழ … போதையிலிருந்து தமிழகத்தை மீட்போம்! திருச்சிக்கு வாருங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
வாழ்வையும், பண்பாட்டையும் ஆக்கிரமிக்கும் பயங்கரவாதி
மக்களின் ஆரோக்கியத்தின் மீதும், மனித வளத்தின் மீதும், தனி மனிதனின் ஆளுமையின் மீதும் மிகப்பெரிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு தாக்குதலை தொடுத்து வருகிறது தமிழக அரசு .. .. .. சாராய வியாபாரத்தின் மூலம். குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி, கொலை. குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை. குடிபோதையில் மனைவி குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி .. .. .. இப்படி அன்றாடம் மூன்று நான்கு செய்திகளை பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். அண்மைக்காலமாக நிகழும் குற்ற … வாழ்வையும், பண்பாட்டையும் ஆக்கிரமிக்கும் பயங்கரவாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.