‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. தமிழ் சூழலிலிருந்தும், அரசியலிலிருந்தும் பெரியாரை அப்புறப்படுத்தியே தீர்வது என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பார்ப்பனியத்தின் குற்றச்சாட்டு இது. அன்றிலிருந்து இன்று வரை இதற்கு பதிலளிக்கப்பட்டு வந்தாலும், மீண்டும் மீண்டும் எழுப்பபட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ் தேசியர்களும் இதற்கு விலக்கல்ல. தமிழர்கள் யார் என்பதற்கு சான்றிதழ் தரும் கடமை தமக்கே இருக்கிறது என்று குரலையும் கையையும் மேடையில் உயர்த்துவோரை சிரித்துக் கொண்டே கடந்து விடலாம். என்றாலும், இது தேர்தல் … திராவிடத்தால் எழுந்தோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.