இத்தொடரின் முந்தைய பகுதிகள் 34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3 33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2 32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1 31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும் 30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ் 29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா 28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா? 27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள் 26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள் 25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா 24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? … மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கூர்ப்பு
மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3
பரிணாமமா? படைப்பா? இதை அறிவியலுக்கு எதிரான மனநிலையில் இருந்துகொண்டு; அவ்வாறு இருப்பதையே சரியானதென்று மதப் பிடிப்போடு இருப்பவர்கள் தங்களின் புரிதல்களை மீளாய்வு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு தொடர்வது என முடிவு செய்திருந்தேன். கடந்த கட்டுரையில் நண்பர் இப்ராஹிம் ஒரு கேள்வியை கேட்டிருந்தார். பிரபஞ்சம் தோன்றி கோடான கோடிகள் ஆண்டுகள் ஆகியும் எத்தனை பரிணாமங்கள் நடந்தும் ஏன் மனிதன் மட்டுமே பேச கற்றுக் கொண்டான்? ஏன் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு … மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3-ஐ படிப்பதைத் தொடரவும்.
மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2
பரிணாமமா? படைப்பா? இதை அறிவியலுக்கு எதிரான மனநிலையில் இருந்துகொண்டு; அவ்வாறு இருப்பதையே சரியானதென்று மதப் பிடிப்போடு இருப்பவர்கள் தங்களின் புரிதல்களை மீளாய்வு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு தொடர்வது என முடிவு செய்திருந்தேன். ஆனால் கடந்த கட்டுரையின் எதிர்வினைகளில் காத்திரமான கேள்விகள் எதுவும் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனாலும் தொடர்கிறேன். குரங்கிலிருந்து பரிணமித்தவன் மனிதன் என்றால் குரங்கு தான் மனிதனுக்கு நெருக்கமான விலங்காக இருக்க வேண்டும். ஆனால் பன்றி தானே … மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா?
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி: ௩௨ மனிதன் இன்று உயர்வான வசதிகளைப் பெற்ற சிறந்த சமூக விலங்காக இருக்கிறான். பல்வேறு கண்டுபிடிப்புகள், சிந்தனைகளால் தன் வாழ்வையும் சூழலையும் மேம்படுத்தியிருக்கிறான். தன் ஆளுமையால் மண்ணையும் விண்ணையும் சாடி வியத்தகு சாதனைகள்களை செய்திருக்கிறான். சில லட்சம் ஆண்டுகளாக பூமியில் உலவும் மனிதன் எப்படி தோன்றினான் என்பதில் அறிவியலாளர்களின் கருத்தும் மதவாதிகளின் கருத்தும் ஒருபோதும் ஒன்றாக இருந்ததில்லை. ஏனென்றால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து தான் மனித வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. … மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா?-ஐ படிப்பதைத் தொடரவும்.