பார்ப்பனிய பயங்கரம் எல்லா இடங்களிலும் புகுந்து தன் பொய்களை கடைவிரித்துக் கொண்டிருக்கிறது. காடாத்துணியில் வடிகட்டிய பொய்களே ஆர்.எஸ்.எஸ்ஸின் மூலதனம் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அண்மையில் வந்த பகிரி (வாட்ஸ்ஆப்) செய்தி ஒன்று, அய்யன்காளி சனாதனம் தழைத்தோங்க பாடுபட்டவர் என்று குறிப்பிடுகிறது. வரலாற்றை புரட்டுவதிலும் திரிப்பதிலும் ‘சங்கிகள்’ முனைவர் பட்டம் பெற்றவர்கள் தான் என்றாலும், சாதிப்படிநிலைக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய அய்யன்காளியை அதற்கு நேர்மாறாக சனாதனத்துக்காக பாடுபட்டவர் என்று கூறுவதற்கு எவ்வளவு … மகாத்மா அய்யன்காளி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கேரளா
கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?
கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஊரடங்கு அறிவித்து 40 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், இப்போதுதான் சோதனைகளை அதிகரித்திருக்கிறது தமிழக அரசு. அதுவும் தலைநகர் சென்னையில் மட்டும். இதனால்தான் சென்னையில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் உண்மை வெளியாகி வருகிறது. சமூகப் பரவல் என்ற கட்டத்தை தமிழகம் எட்டி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் பலரும் மீடியாக்களில் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். இதுபோல பிற மாவட்டப் பகுதிகளில் தீவிர பரிசோதனைகள் இன்னமும் தொடங்கப்படவே … கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு
கொரோனாவை முன்வைத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 50 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேறு வழி இல்லாமல் அல்லது வேறு வழி தெரியாமல் மக்கள் தங்களை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே இந்த ஊரங்கு நேரத்தில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கைதட்டு, விளக்கணை, தீவட்டி ஏற்று, பூத்தூவு என்று மக்களை கேலி செய்வதை விடுத்து அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏற்கனவே கொரோனா மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வதை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போன்ற … நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
டி.என்.டி.ஜே வுக்கு தெரியுமா மாப்ளா கிளர்ச்சியின் வாசம்
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 10 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பத்தாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 10.1, 10.2 இந்தத் தொடரின் கடந்த பகுதியை இப்படி முடிக்க்கப்பட்டிருந்தது, \\\மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்பதற்கு அல்லது இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டிலேயே நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்து விட்டது என்பதற்கு 630ல் நடந்த கேரள இஸ்லாமிய எழுச்சியில் என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்/// அதாவது, ஆறாம் நூற்றாண்டில் அல்லது … டி.என்.டி.ஜே வுக்கு தெரியுமா மாப்ளா கிளர்ச்சியின் வாசம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்
நீறு பூத்து கனன்று கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் விசிறிவிட்டு வெடித்துப் பரவச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம எண்ணிக்கையில் இருக்கும் கேரள சட்டமன்றத்தில் வரப்போகும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அவைகளுக்கான இழுபறியை வாழ்வா சாவா நிலைக்கு கொண்டு வந்து விட, இரண்டுக்குமே முல்லை பெரியாறு ஆயுதமாகி இருக்கிறது. ஓட்டுக்கட்சி பன்றித் தொழுவத்தில் களறியிடுவது என்று ஆனபின் கம்யூனிஸ்டுகள் என்று பெயரை மட்டும் தாங்கியிருப்பதால் கட்சி நிலைபாடு குறித்து பரிசீலனை ஏற்பட்டுவிட … முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மரண ஜோதியை தரிசித்த மகர ஜோதி
அறிவியல் முன்னோக்கி பயணிக்க, பயணிக்க அதன் கடைக்கம்பியை பிடித்து தொத்திக்கொண்டு ஆன்மீகமும் நேர்மையற்று கூடவே வந்துவிடுகிறது. அறிவியலின் வேகத்தைவிட இப்படி 'தொத்திக்கொண்டு' பயணிப்பது ஒரு சாகசமாக பார்க்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் அடிக்கடி கிழித்துக்கொண்டு வெளிவந்துவிடுகின்றன. சாஸ்தா வாழவைப்பார் என்றும், மகர ஜோதி அதிசயம் என்றும் நம்பும் அப்பாவி பக்தர்களின் பாமரத்தனமான நம்பிக்கை அவர்களின் வாழ்வை அவநம்பிக்கையாக்கி விடுகிறது. இதை ஆண்டவனின் அருளில் ஏற்பட்ட பிழை என்பதா? ஆள்பவர்களின் அலட்சியம் என்பதா? மகரஜோதி தரிசனம்(!) முடிந்து திரும்பியவர்கள் … மரண ஜோதியை தரிசித்த மகர ஜோதி-ஐ படிப்பதைத் தொடரவும்.
முல்லைப்பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?
முல்லைப்பெரியாற்று அணைக்குப்பதிலாக வேறு புதிய அணை கட்டியே தீருவது என்று சாத்தியமுள்ள எந்த வழியையும் விட்டுவைக்காமல் கங்கணங்கட்டி செயல்படுகிறது கேரள அரசு. அமெரிக்கப்படங்களுக்கு இணையான வரைகலை உத்திகளுடன் மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதுபோல் குறுந்தகடுகளை வெளியிட்டு மக்களை ஏய்த்தது தொடங்கி இப்போதுஅணையில் நீர்கசிகிறது என்று குழு அமைத்து ஆராய அனுப்பியது வரை அடுக்கடுக்காக அக்கிரமங்கள் புரிந்துவருகிறது. ரப்பருக்கான விலை வீழ்ச்சியடைந்து தோட்டங்களில் வேலையிழந்து மக்கள் தவித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை அலட்சியப்படுத்திய அரசு, விலை உயர்வு குறிட்ட … முல்லைப்பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நெய்யாறு: கேரள அடாவடியும், சிபிஎம்மின் எடுபிடியும்.
தமிழகம் தன்னுடைய எல்லையிலுள்ள அண்டை மாநிலங்கள் அனைத்திலிருந்தும் விவசாயத்திற்கான தண்ணீர் குறித்து பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறது. காவிரி தண்ணீருக்காக கன்னடத்துடனான பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. நடுவர் மன்ற தீர்ப்பாணயம் தமிழகத்திற்கு இன்னின்ன மாதங்களில் இவ்வளவு டிஎம்சி தண்ணீர் விடவேண்டும் என்று தீர்ப்பாக தந்திருந்தும் கர்நாடகம் காவிரியை தன்னுடைய அணைகளின் வடிகாலாகவே இதுவரை கருதிவருகிறது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நீதிமன்றம் 142அடிவரை நீர்தேக்கிக்கொள்ள அனுமதித்தும்கூட கேரள அரசு அதை மறுத்து வரைகலை(கிராஃபிக்ஸ்)உத்திகளுடன் கேரளம் அழிவதைபோல படம் தயாரித்து காட்டி … நெய்யாறு: கேரள அடாவடியும், சிபிஎம்மின் எடுபிடியும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.