மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் நேற்று (25.8.12) ஒருவர் கொலை செய்து வீசப்பட்டுயிருந்தார்.விசாரணைக்காக போலீசு வந்தது. கொலை சம்பவம் என்பதால் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் வேடிக்கை பார்த்த பகுதி இளைஞர்களை குறிவைத்த போலீசு அவர்களைத் தூக்க முடிவு செய்தது. வழக்கமாக குற்றவாளிகள் கிடைக்காமல் இப்படி அப்பாவிகள் மீது வழக்கு போடுவது போலீசின் உத்தி. அருகில் நின்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி தோழர்கள் திவாகரும், குமரேசனும் மாணவர்களுக்கே உரிய துணிவோடு கொலையில் … மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கொலைவெறி
குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள்
சில நாட்களுக்கு முன்னர் ஒரு வாரம் இருமுறை இதழில் ஒரு செய்தி வந்திருந்தது. சென்னை தரமணியில் நுண்ணலை பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சமீர்) மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செல்லிடப்பேசி, மின்னணுவியல் பொருட்களை மிகச்சிறிய அளவில் தயாரிக்கும் இதில் நடந்த 20 கோடி ரூபாய் ஊழல் குறித்து அந்தச் செய்தி தொடர்கிறது. நீங்களும்கூட இந்தச் செய்தியை படித்து கடந்திருக்கக் கூடும். ஆனால், மத்திய … குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.