சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு

முன்னுரை பழைய பொய்களை மீண்டும் மீண்டும் உலவ விட்டால் நடப்பு உண்மைகளை மறைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு புதுமொழிக்கு உள்ளகம் வேண்டுமென்றால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்” எனும் நூலை எடுப்பாய் காட்டலாம். தலைப்பே கதை சொல்கிறது. ஹிட்லர் தொடங்கி அரவிந்தன் நீலகண்டன் வரையிலும், இன்னும் எத்தனை பேர் வர இருக்கிறார்களோ அவர்கள் வரையிலும் கம்யூனிசத்தை அவதூறு செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு பஞ்சம் படுகொலை போன்ற சொற்களைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. அவ்வளவு … சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீபாவளியைக் கொண்டாடாதீர்

அன்பார்ந்த தொழிலாளர்களே! தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒரு அவதாரத்தின் போது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதே தீபாவளி என்கிறது, வேதமதமாகிய இந்து மதம். யார் இந்த நரகாசுரன்? இரண்யாக்சன் என்றொரு ராட்சசன் பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒழித்து வைத்து விட்டான். பூமாதேவியை மீட்க மகாவிஷ்ணு பன்றியாக (வராக அவதாரம்) உருவெடுத்து கடலுக்குள் புகுந்து பூமியை மீட்டெடுத்தார். அப்போது விஷ்ணு பூமாதேவியின் மீது காமமுற்றதால், நரகாசுரன் பிறந்தானாம். அவன் தேவர்களைக் கொடுமை … தீபாவளியைக் கொண்டாடாதீர்-ஐ படிப்பதைத் தொடரவும்.