மீள் தொடக்கம்

மக்களியம் - பகுதி 2 வாழ வேண்டும். உயிர் வாழ வேண்டும் இது மட்டுமே அனைத்து உயிர்களையும் உந்தும் ஒரே உள்ளாற்றல். இன்னும் அதிக காலம் உயிர் வாழ்வது எப்படி எனும் கேள்வியே அனைத்து உயிர்களையும், குறிப்பாக மனிதர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அனைத்துக்கும் இது தான் உள்ளடக்கமாக இருந்திருக்கிறது. மனிதனின் தொடக்க காலங்களை எடுத்துக் கொண்டால், ‘உண்ணு, உண்ணப்படாமலிரு’ என்பது தான் ஒரே இலக்கு. அந்த ஒற்றை இலக்கிலிருந்து மனிதன் வெகு தூரம் கடந்து … மீள் தொடக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெனிக்ஸ், பிளாய்ட் ஆவாரா?

ஒவ்வொறு முறையும் அது மிக நிதானமாக, எல்லையில்லா வெறியுடன் பாய்ந்து குதறுவதும், பின் பதட்டமே இல்லாமல் தன் பற்களில் சொட்டும் குருதியை நாவால் தடவி ருசித்துக் கொண்டு கடந்து செல்வதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதை அடக்க முடியாது, பாய்ந்து குதறுவதற்காகவே அதை பழக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அது யார் மீது பாய்ந்து சிதைத்து துப்பி இருக்கிறது என்பதைக் கொண்டு (என்கவுண்டர்கள், கழிப்பறையில் வழுக்கி விழுவது போன்ற நிகழ்வுகளில்) பூப் போட்டு வாழ்த்துவதும் (ஜெயராஜ், … பெனிக்ஸ், பிளாய்ட் ஆவாரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்களியம்

உலகம் முழுவதிலும் உள்ள மக்களை கொரோனா எனும் நுண்ணுயிரி கடும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. முன் காலங்களிலும் பலமுறை இது போல கொள்ளை நோய் உருவாகி மக்களை வதைத்திருக்கிறது. ஆனாலும், கொரோனா போல முன் எப்போதும் அரசே மக்களை முடக்கும் நடவடிக்கைகள் எடுத்ததில்லை. கொரோனா அச்சம் அந்த அளவுக்கு மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது அல்லது, ஆட்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொற்று நோயினால் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது இந்த நோயினால் … மக்களியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியமும் இலக்கியமும்

வறுமையின் தத்துவம் என்ற தலைப்பில் ஒரு நூலை புருதோன் எழுதினார். மார்க்ஸ் இதை மறுத்து விளக்கி எழுதிய நூலுக்கு வைத்த தலைப்பு தத்துவத்தின் வறுமை. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய போது ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகிறது, கம்யூனிசம் எனும் பூதம் என்று எழுதினார்கள். இப்படி மார்க்சிய எழுத்துகளில் ஊடாடிக் கிடக்கும் அழகியலை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு படைப்பின் இலக்கிய மதிப்பு எங்கிருந்து வருகிறது? சொற்கோர்ப்பால் உண்டாகும் அழகியலில் இருந்து மட்டுமா? … மார்க்சியமும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்

கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் … கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 4 நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு 1891 இல் எழுதிய முன்னுரை பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி (பாஹோஃபென், மாக்லென்னான், மார்கன்) பகுதி 2 பாஹொஃபெனின் பெரிய நூல் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டது அதாவது இன்றைய குடும்பத்தின் வரலாற்றுக்கு முந்திய நிலையைப் பற்றி அக்காலத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாக அக்கறை காட்டிய நாட்டின் மொழியில் எழுதப்பட்டது. இந்தத் துறையில் அவருக்கு அடுத்தவர் 1865 ஆம் ஆண்டில் வந்தார். … பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகின்றது

தோழர் இரயாகரன். மார்க்சியத்தோடு தொடர்பு கொண்டுள்ள தமிழர்கள் யாருக்கும் இவர் குறித்த அறிமுகம் தேவைப்படாது. ஃபிரான்சில் வசிக்கும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமல்லாது மனைவி, இரண்டு மகன்களுக்கும் அறிகுறி காணப்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்டுள்ள தொற்று குறித்தும், அது ஏற்பட்ட விதம் குறித்தும் அவர் எழுதிய கட்டுரை இது. விரைவில் குணம் பெற்று மீண்டும் தனது அரசியல் பணிகளை தொடர வேண்டும், வழக்கம் போல் எழுத வேண்டும். எழுதுவார். அனைவரையும் போல அவரது அடுத்த கட்டுரையை … கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகின்றது-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் - பகுதி 3 நான்காம் ஜெர்மன் பதிப்புக்கு 1891 இல் எழுதிய முன்னுரை பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி (பாஹோஃபென், மாக்லென்னான், மார்கன்) பகுதி 1 இந்த நூலின் இதற்கு முந்திய பெரிய அளவுப் பதிப்புகள் எல்லாம் கடந்த சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே விற்பனையாகித் தீர்ந்து விட்டபடியால் நான் ஒரு புதிய பதிப்பை தயாரிக்க வேண்டுமென்று பதிப்பாளர் (இ. டீட்ஸ்) கடந்த சில காலமாக என்ன வற்புறுத்தி வந்தார். … பூர்வீகக் குடும்பத்தின் வரலாற்றைப் பற்றி-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம், தனிச் சொத்து, அரசு

2. முதற் பதிப்புக்கு 1884ல் எழுதிய முன்னுரை ஓர் அர்த்தத்தில் பின் வரும் அத்தியாயங்கள்மார்க்ஸ் விட்டுச் சென்ற பனியை செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே. வரலாற்றைப் பற்றித் தன்னுடைய - எங்களுடைய என்று சில வரம்புகளுக்கு உட்பட்டு நான் சொல்லக் கூடும் - பொருள் முதல் வாத ஆராய்ச்சியின் மூலம் தான் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களுக்கு முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் … குடும்பம், தனிச் சொத்து, அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

காதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்

  பிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. பெற்ற அன்னையையே கொண்டாட்டப் பொருளாக மாற்றி, நுகர்வுப் பண்பாட்டில் மூழ்கடித்து அன்னையர் தினமாக கொண்டாடும் மேற்குலகு காதலை, காதலர்களை மட்டும் விட்டு விடுமா என்ன? கொண்டாடுகிறது. அதாவது, கொண்டாடத் தூண்டுவதற்காக கொண்டாடுகிறது. இந்தியாவில் மூன்று விதங்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்களால் கொண்டாடப்படுவது. இன்று மட்டும் என்றல்ல, என்றும், கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளவே விரும்புவார்கள். என்றாலும் இன்று ஒரு தனிவித … காதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.