ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு

  ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி யை முன்வைத்து உருவாக்கி உலவ விடப்பட்டுள்ள ஏராளமான பொய்களில் மிகவும் கொடூரமானது, “சாமானிய மனிதன் ஜி.எஸ்.டி யை வரவேற்கிறான்” என்பது. சாதாரண உழைக்கும் அடித்தட்டு மக்களை விட்டு விடுவோம், படித்து ஓரளவு நல்ல வேலையில், ஊதியத்தில் இருக்கும் பலருக்கும் ஜி.எஸ்.டி என்றால் என்ன? எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது தெரியாது. ஏதோ ஒரு புதிய வரிமுறை என்பதைத் தாண்டி இங்கே … ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.