இந்து எனும் சொல் பார்ப்பனிய அரசியலைக் குறிக்கும் சொல் என்று இடதுசாரிகள் தொடங்கி பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது ஒரு மதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி ஏமாற்றுவோர்கள் எல்லா மதங்களிலும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்று பொதுவாக சொல்லி விட முடியாது. இந்து என நம்பப்படுகின்ற பார்ப்பனிய மதத்துக்கும் பிற மதங்களுக்கும் உள்ள வித்தியாசமே இது தான். பிறவற்றில் மதத்தை சொல்லி கடவுளைச் … கோவில் கொடியவர்களின் கூடாரமாக விடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சவுக்கு சங்கர்
வலதுசாரிகள் மட்டும் தான் நீதிபதி ஆகமுடியுமா?
அரசு எந்திரம் பார்ப்பனியமயமாகி இருக்கிறது என்பது நீண்ட நாட்களாகவே இங்கு நிலவிக் கொண்டிருக்கும் கருத்து. குறிப்பாக மோடி ஒன்றியத்தில் தலைமை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இது மிக உச்சமாக, மிக வெளிப்படையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நீதித் துறையில். இதற்கு பல்வேறு தீர்ப்புகளை சான்றாக கூறலாம். பாபரி பள்ளிவாசல் வழக்கு, அப்சல் குரு வழக்கு உள்ளிட்டவை மிகவும் துலக்கமானவை. அண்மையில் வெளியான மூன்று தீர்ப்புகள் குறித்து ரெட்பிக்ஸ் வலையொளிக்காக சவுக்கு சங்கர் அலசுகிறார். நீதிபதிகள் எந்த மாதிரியான சிந்தனையுடன் … வலதுசாரிகள் மட்டும் தான் நீதிபதி ஆகமுடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?
பாஜக பாசிசங்கள் ஊடகங்களை மிரட்டுகின்றன என்பதும், அவர்கள் ஊடகங்களை வடிவமைக்க விரும்புகிறார்கள் என்பதும் புதிய செய்தி இல்லை. என்றாலும் சவுக்கு சங்கர் ரெட்பிக்ஸ்க்கு அளித்த இந்த செவ்வி அதன் நீள அகலங்களை எளிமையாக விளக்குகிறது. இதை தடுக்க முடியாதா? இதை இப்படியே அனுமதிக்க வேண்டுமா? என்னுடைய கேள்வி என்னவென்றால், புதிய ஜனநாயகம், தீக்கதிர் என இடதுசாரி இதழ்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. இவற்றின் செய்தியாளர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள். பொது இடங்களில் நடக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கும் … செய்தியாளர்கள் என்ன செய்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊழலை வெளிக்காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள்
தி.மு.க ஆட்சியின் நிறைவுக்காலம். பல்வேறு இலவசத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்திருக்கிறார்கள், ஆட்சியின் மீது பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு என்று ஒன்றுமில்லை, விலை வாசி உயர்வு, மின்சாரத்தட்டுப்பாடு ஆகியவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் டிசம்பரில் தேர்தலை நடத்தத் திட்டமிடுவதால் அப்போது மின் தட்டுப்பாடு ஒரு பிரச்சனையாக இருக்காது என்றும், விலைவாசி உயர்வு பிரச்சனையை பணபலம் சமாளிக்கும் என்றும், காங்கிரசுடன் கூட்டணி, பாமக சேரும் எனும் நம்பிக்கை இவற்றோடு அதிமுக விலிருந்து தொடர்ந்து தாவல்கள் நடைபெறுவது என்று எல்லாவற்றையும் … ஊழலை வெளிக்காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.