முனைவர் வசந்தா கந்தசாமி முனைவர் வசந்தா கந்தசாமி. 130 தலைப்புகளில் நூல்கள் வெளியீடு, 600 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கும் IIT-Mன் ஓய்வு பெற்ற பேராசிரியரான முனைவர் வசந்தா கந்தசாமி சென்னை ஐஐடி யில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை முகத்தில் அறைந்தாற்போல் வெளிப்படுத்துகிறார். மனுநீதி தான் அங்கே கோலோச்சுகிறது, ஜனநாயகம் என்பதே இல்லை. கருப்பாக இருக்கும் யாரும் அங்கே படித்து தேர்ச்சி பெற முடியாது. இதுவரை ஒரு கண்டுபிடிப்பு கூட அங்கிருந்து வெளியாகவில்லை. பேராசிரியர்களாய் இருப்போரின் … IITகளில் என்ன நடக்கிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.