இந்தியக் கல்வியின் இருண்ட காலம்

பார்ப்பனிய வர்ணாசிரம தர்மத்தை பள்ளிக் கல்வியிலிருந்தே குழந்தைகளிடம் திணிப்பதன் மூலம், ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈராயிரம் ஆண்டுகள் பின்னுக்கு இழுத்து பார்ப்பனிய மேலாதிக்கத்தை முற்றுமுழுதாக நிறுவுவது தான். இதை அனுமதிக்கக் முடியாது என்பதால் தான் பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.