தெருவில் திரியும் அல்லது வலியுடன் உயிர்பிடித்து மூச்சுவிடமுடியாமல் இருக்கும் அத்தனை நோயாளிகள் சார்பாகவும், நோயாளிகள் சாவதை அருகில் நின்று கையறு நிலையில் வேடிக்கைப்பார்க்கும் அவர்களது நண்பர்கள் & உறவினர்கள் சார்பாகவே கேட்கிறேன். என் கேள்விகள் மத்திய அரசை பார்த்து மட்டும் அல்ல. அவர்களை ஆதரிக்கும் மூடர்களைப் பார்த்தும் தான். 1. நுரையீரல் தொற்றை ஓரளவிற்குச் சரி செய்யும் ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளை 4500 ரூபாய்க்கு விற்கும் தருவாயில் , ஒரு மருந்து கம்பெனி தானாய் முன்வந்து 1500 … காறித் துப்பும் உண்மைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சுகாதாரம்
மோடி சொன்னால் உண்மை இருக்குமா?
ஜூலை 27 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது" என்று கூறினார், இது தனக்கு வசதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு அடிப்படையில் ஒப்பீடுகளைச் செய்யும் அவரது போக்கை பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியான ஊரடங்குகள் COVID-19 பாதிப்பு வரைபடத்தை தட்டையாக்குவதற்கு பதிலாக வீங்கச் செய்திருக்கிறது. அரசாங்கத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே (தொற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் இந்தியாவின் ஊரடங்கின் தாக்கம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய நிதி ஆயோக் உறுப்பினர் … மோடி சொன்னால் உண்மை இருக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?
‘டிராஃபிக்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தின் மறுதயாரிப்பு ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் வெளிவந்து பரவலான கவனிப்பையும், இணைய உலகில் சமூக அக்கரையுள்ள படம் எனும் அடையையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு இணையப் பரப்பில் செய்யப்படும் விமர்சனங்களைப் படித்தபோது மறைந்த நாகேஷ் பேசிய ஒரு வசனம் தான் நினைவுக்கு வந்தது. “உடம்பை விட்டு விட்டு உயிரை மட்டும் தனியே உருவி எடுத்து விட்டாயே, எப்படி?” என்று ஏதோ ஒரு படத்தில் பேசியிருப்பார். அதேபோல் … சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
வேட்டைக் களமா? உயிரி ஆயுதமா? பன்றிக் காய்ச்சல்
பன்றிக் காய்ச்சல் பீதி மீண்டும் பற்றிப் படரத் தொடங்கியிருக்கிறது. நாளிதழ்கள், செய்தி ஊடகங்கள் மிகுந்த முதன்மைத்தனம் அளித்து இந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ எனும் ஐயம் மக்களை தனியார் மருத்துவமனைகளில் ஆயிரங்களை செலவு செய்து சோதித்துக் கொள்ள தூண்டுகிறது. நோய், அதற்கான எதிர்பாராத மருத்துவச் செலவுகள், அதனால் ஏற்படும் சிரமங்கள் போன்றவை உடல்நலம் எனும் அடிப்படையில் தவிர்க்க இயலாதவை. ஆனால் இந்த அடிப்படையைக் கொண்டே சுரண்டல்கள் … வேட்டைக் களமா? உயிரி ஆயுதமா? பன்றிக் காய்ச்சல்-ஐ படிப்பதைத் தொடரவும்.