இந்த தலைப்பைப் பார்த்ததும், குடியரசு தினத்தை ஏற்றுக் கொள்கிறோமா என்றொரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. அது அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டாய ஒப்பத்தங்களுக்கு ஏற்பவும், உள்நாட்டு தரகு முதலாளிகள் அல்லது வளர்ந்து வரும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் வாய்ப்புகளுக்கு ஏற்பவும் மனப்பூர்வமாக உழைக்கும் ஒரு அரசை, இறையாண்மையுள்ள குடியரசு என்று ஏற்க முடியாது. அது ஒருபுறம் இருக்கட்டும். இது மாநில அரசுகளின் உரிமை சார்ந்தது. ஒன்றிய அரசின் அத்துமீறல் சார்ந்தது. எதிர்வரும் ஜனவரி … குடியரசு தினத்தை புறக்கணிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சுதந்திரம்
பொறுமைக்கும் அளவிருக்கிறது மன்னர்களே!
செய்தி: கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் பெர்லினில் திரண்ட 20,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், ‘எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ என்று முழக்கமிட்டனர். இந்த ஊர்வலத்தில் அரசியல்வாதிகள் உட்பட, ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் … பொறுமைக்கும் அளவிருக்கிறது மன்னர்களே!-ஐ படிப்பதைத் தொடரவும்.
நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?
நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?- தந்தை பெரியார் "100க்கு 97 பேராயுள்ள மக்களைக் கீழ் ஜாதி என்று கூறி அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் கட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதுதான் நமது சமதர்மக் கொள்கையும் முதல் விடுதலையுமாகும். நம் நாட்டில் தங்கம், செம்பு, பித்தளை, துணி முதலிய வியாபாரங்களிலும் வட்டிக்கடையிலும் வியாபாரத்தின் எல்லாத் துறைகளிலும் மார்வாரி, குஜராத்திகள், பனியாக்கள் இவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொள்ளை லாபம் பெற்று நம்நாட்டுப் பணத்தை சுரண்டிக் கொண்டு போகிறார்களா இல்லையா? இதைத்தானே வெள்ளையன் … நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அதியமானும் சுதந்திரமும்
அண்மையில் 69 ஆவது முறையாக, ஆட்சி மாற்றத்தை சுதந்திரம் எனும் தவறான பொருளில் கொண்டாடினார்கள். [இதைவிட மென்மையாக இந்த அயோக்கித்தனத்தை குறிப்பிடவே முடியாது] இப்படி கூறுபவர்களை, தமிழ் கூறும் மெய்நிகர் உலகின் பிரபல தாராளவாதியான அதியமான் தன்னுடைய முகநூல் நிலைத் தகவல் ஒன்றில் கோபத்துடன் கண்டித்திருந்தார். போலி சுதந்திரம், etc என்றெல்லாம் அரத பலசான மார்க்சிய டைலாக்கை இன்னும் பேசும் அன்பர்களுக்கு : சுதந்திரமே பெற முடியாமல் இன்னும் ஆங்கிலேயர் ஆட்சி தொடர்ந்திருந்தால், இன்று அனுபவிக்க முடிந்த … அதியமானும் சுதந்திரமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
போலி சுதந்திரத்திற்கு எதற்கு கொண்டாட்டம்?
நூறு விளக்கங்கள் தரவேண்டிய புரிதலை இந்த ஒற்றைப் படம் தந்து விடுகிறது.
விடியவில்லையா? விடிவே இல்லையா?
”நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை” என்றொரு பழங்கவிதை உலவுவதுண்டு. எதிர்மறையில் ஏற்கும் ஏக்கம் அது. கருப்புக் கொடி நாட்டி கருப்பு நாள் என்றறிவித்து எதிர்ப்பை பதிவு செய்யும் எதிர்வினைகளும் இங்குண்டு. எதிர்ப்பின் மூலமே இருப்பதாய் கட்டிக் கொள்ளும் பொருளும் வந்து விடுகிறது அதில். விடியவில்லை எனும் ஏக்கத்துக்கும் கருப்புதினம் எனும் துக்கத்துக்கும் எதிராய், விடுதலை எனும் சொல்லின் வீச்சு இந்த சுதந்திர நாளில்(!) எங்கேனும் ஒட்டியிருக்கிறதா? எனும் கேள்வியே மாற்று. சட்டையில் மூன்றுநிறக் … விடியவில்லையா? விடிவே இல்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
13 நாள் கூத்து முடிந்துவிட்டது, அடுத்தென்ன?
மின்னூலாக(PDF) தரவிறக்க
சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்
ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம். 1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் … சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.
அண்மையில் காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு என்ற தலைப்பில் இடப்பட்ட பதிவிற்கு மின்னஞ்சலில் வந்த எதிர்வினையையும் அதற்கான பதிலும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. மஹாத்மா, தேசத்தந்தை எனும் விதந்தோதல்களெல்லாம் பிம்பங்களின் பின்னே ஒழிந்துகொள்வதை வெளிப்படுத்தவே இவை பதிவிடப்படுகிறது. நண்பர் செங்கொடி அவர்களுக்கு, வணக்கம். காந்தியாரைத் திறனாய்வு செய்யும் போது இந்தியாவின் உயர்ந்த மேதைகளான இரவீந்திர நாத் தாகூரையும், விவேகானந்தரையும், பண்டித நேருவையும் இகழ்ந்துள்ளது நியாயமாகத் தெரியவில்லை. காந்தியின் மீது நீங்கள் கூறிய 100 மேற்பட்ட குற்றங்கள் படித்த பின் ஒன்று கூட என் மனதில் ஒட்ட வில்லை. காரணம் உங்களுடைய தனிப்பட்ட தீர்ப்பான முழு வெறுப்பு உணர்ச்சியே. இரு தரப்பார் கருத்தின்றி ஒருவர் மட்டும் இகழ்ச்சியாக இப்படி எழுதுவது பொதுக் … காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு
அண்மையில் காந்தி பயன்படுத்திய பொருட்களை சாராய மல்லையா ஏலத்தில் எடுத்ததை தொடர்ந்து காந்தியின் மகிமை மீண்டும் ஒருமுறை சுற்றுக்கு விடப்பட்டது. ஈழ இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் உணர்வை காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிப்பதாக மொழிபெயர்ப்பு செய்தனர் காங்கிரஸ் கயவர்கள். மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொண்டு சுவரொட்டி ஒட்டுவதற்கு காவல் துரையிடம் வாசகங்களை எழுதிக்கொடுத்து அனுமதி வாங்கவேண்டும் என்று உத்தரவு போடும் சுதந்திரம். காந்தி காங்கிரஸ் சுதந்திரம் இவைகள் போற்றுவதற்கு அறுகதையானவை அல்ல என நமக்கு தெளிவிக்கிறது … காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு-ஐ படிப்பதைத் தொடரவும்.