ஜக்கியின் சட்டவிரோத சாம்ராஜ்யம்

கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து news laundry இணையதளம் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இது அதன் மொழிபெயர்ப்பு. கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கிவைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும்போதெல்லாம், "இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?" என்று … ஜக்கியின் சட்டவிரோத சாம்ராஜ்யம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெட்ரோல்: எத்தனால் எத்தர்கள்

செய்தி: பெட்ரோலில் எத்தனால் கலந்து வினியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்துவிட்ட நிலையில், வாகன ஓட்டிகளுக்கு மற்றொரு தலைவலியாக வந்துள்ளது எத்தனால் கலப்பு. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி எனக் கூறி, மத்திய அரசு இது பற்றி ஒரு ஆணை போட்டது. எத்தனால் கலப்பு இந்த உத்தரவுப்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் இதனால் … பெட்ரோல்: எத்தனால் எத்தர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சூழலைக் காப்போம்!

நாம் முழித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் திருடர்களுக்காக கதவுகள் திறக்கப்படுகின்றன. இரண்டு சம்பவங்களை சுருக்கமாக சொல்ல வேண்டும். மத்தியபிரதேசத்தின் உமர்வாடா கிராமம், மகாராஷ்ட்ராவின் பிஜாபூர் கிராமம், உத்தரகாண்டின் உத்தம் சிங் நகர் மாவட்டம், சட்டிஸ்கரின் மகாசமுந்த் மாவட்டம், ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டம் இங்கெல்லாம் அரசு தனியாருக்காக காடுகளைக் கையகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த இடங்களில் வாழும் பழங்குடியினர் ஒடுக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். இயற்கை சமநிலை குலைகிறது. ஒரு உதாரணம் கடந்த டிசம்பரில் ஒரிசாவில் சம்பல்பூர் மலைகிராமத்தில் இலட்சக்கணக்கான மரங்கள் … சூழலைக் காப்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.