நண்பர்களே! வணக்கம். இந்தியாவில் இப்போது இருக்கின்ற கல்விமுறை சரியானது தானா?…. இல்லை எனில் இந்த கல்விமுறை மாற்றப்பட வேண்டுமா?…. ஆம். அதைத் தானே மத்திய அரசு புதிய தேசியக் கல்வி கொள்கை – 2019 வரைவு அறிக்கையாக்கியிருக்கிறது! அல்ல. அல்ல என்றால்? புதிதாக வருவது இருப்பதை விட மோசமானது! இந்தியாவில் பெரும்பான்மை மக்களை முட்டாள்களாக்கும் மோசடித்திட்டம்! எப்படி? கள நிலவரங்களை ஆராயவில்லை.மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை.மாநிலங்களிடையே காணப்படும் மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறவியல், பொருளியல் சார்ந்த விசயங்களைக் கண்டு கொள்ளவில்லை.ஆர்.எஸ்.எஸ். … புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் – நெல்லை CCCE அரங்கக் கூட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.