சொல்லுளி ஜன.23 இதழ்

சனவரி 23 மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு:     ஆசிரிய உரை     வடவர்களை என்ன செய்யலாம் – கட்டுரை – தமிழ்நாடு     எட்டுத் திக்கும் மலமூளை – கட்டுரை – தமிழ்நாடு     அறிவுவய்ப்பட்டே சிந்திப்போம் – நாட்டு நடப்பு     முஜீப் ரஹ்மான் – … சொல்லுளி ஜன.23 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

யூடியூப் சன்னல் அறிமுகம்

நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த ஆண்டின் இறுதியில், குறிப்பாக நவம்பர் புரட்சி நாளில் சொல்லுளி என்ற பெயரில்  இணைய இதழும், யூடியூப் சன்னலும் தொடங்குவதாக திட்டமிட்டிருந்தேன். திட்டமிட்டிருந்ததற்கு சில நாட்கள் தாமதமாக சொல்லுளி இணைய மாத இதழ் கொண்டு வந்து விட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக வெளிவந்து போதிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், யூடியூப் சன்னல் தொடங்குவது சில காரணங்களால் காலம் கடந்து கொண்டிருந்தது. இதோ, இன்று சொல்லுளி யூடியூப் சன்னல் தொடங்கப்பட்டு விட்டது. (இணைப்பு … யூடியூப் சன்னல் அறிமுகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அஸ்ஸலாமு வணக்கம்

முன் குறிப்பு: இது 2013ம் ஆண்டு குலாம் எனும் இஸ்லாமிய பரப்புரைப் பதிவருக்கும் எனக்கும் இடையே வணக்கம் எனும் சொல்லை முன்வைத்து நடந்த விவாதத்தின் ஒரு பகுதி. இன்று அவருடைய வலைப்பக்கத்தை அழித்து விட்டு சென்று விட்டார் என்றாலும், தற்போது வணக்கம் எனும் சொல்லை முன் வைத்து விவாதம் நடந்து வருவதால் இதை மீள்பதிவாக இடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஒருவரது நிலைப்பாட்டின் அடிப்படையை கண்டு கொள்ளாமல் விட்டால் தவறான முடிவுகளுக்கே சென்று சேரக் கூடும். … அஸ்ஸலாமு வணக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியின் யூடியூப் சேனல்

நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். 2008 லிருந்து வலைப்பக்கம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரிந்தது தான். தொடக்கத்தில் வலைப்பக்கத்தில் எழுதுவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது என்றாலும், பெரும்பாலும் எதிர்வினைகள், விவாதங்கள் நடப்பதில்லை. அவை முகநூல், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என்று நகர்ந்து விட்டன. இவை போலவே யூடியூப் வலையொளி காட்சியங்களும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதில் நாமும் இணைய வேண்டும் எனும் எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தாலும், தோழர்கள் சிலர் அவ்வப்போது இது … செங்கொடியின் யூடியூப் சேனல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தன்னிலை விளக்கம்

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, கடந்த ஒரு மாதமாக செங்கொடி தளத்தில் புதிய பதிவுகள் எதுவும் இடப்படவில்லை. அதற்கான காரணமோ விளக்கமோ எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை. இது குறித்து தோழர்கள் சிலர், “என்னாச்சு?” என்று கேள்வி எழுப்பியதால், அதுகுறித்த சிறு தன்னிலை விளக்கமே இந்தப் பதிவு. முன்னர் சிலமுறை ஓரிரு நாட்கள் அல்லது ஒரு வாரம் எனும் அளவுக்கு பதிவுகள் இடாமல் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஒரு வலைப்பதிவில் இயல்பாக வரும் இடைவெளி என்பதாக கடந்து விடும். மாதக்கணக்கிலும் … தன்னிலை விளக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்னுடைய நூல்கள்

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, நூல்கள் வாசிக்கத் தொடங்கிய பள்ளிப் பருவத்திலிருந்தே, நாமும் இதுபோல் நூல்கள் எழுத வேண்டும் என்பது ஒரு விருப்பமாக, அறுந்து விடாத நூலாக உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. வாசிப்பை நேசிக்கும் அனைவருள்ளும் இப்படி ஓர் இழை ஊடும் பாவுமாக ஓடிக்கொண்டிருக்கும் என்றே எண்ணுகிறேன். கல்லூரி நாட்களில் இரண்டு நாவல்கள் எழுதி சுற்றுக்கு விட்டதும், அதற்கு கிடைத்த வரவேற்பும் தனி மகிழ்வை தந்தது. பின்னர் கவிதைகள் எழுதித் திரிந்ததும் ஒரு கனாக் காலமாக கடந்தது. … என்னுடைய நூல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாம்: விவாத நேர்மை

விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன். விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என … இஸ்லாம்: விவாத நேர்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலு. அப்துல்லாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்

சில நாட்களுக்கு முன்னால் கலு.அப்துல்லா ரஹ்மத்துல்லா என்பவரின் முகநூல் பதிவைப் படித்தபோது அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால், அது என்னைக் குறி வைத்து அவதூறாக எழுதப்பட்டிருந்தது.   நான் முகம் காட்டி எனது கருத்தை ஒரு பொது தளத்தில் சொல்கிறேன், நீங்களும் உங்களைக் காட்டுங்கள் உங்களின் புத்திமதியை, இடித்துக்கூறும் கருத்துக்களை என்னிடம் சூடாகக் கூட சொல்லுங்கள். பொதுவெளியில் முகம் காட்ட மறுத்து நான் இன்னார் என சொல்ல வெட்கப்பட்டு கோழையைப்போல ஒளிந்துகொண்டு, நீ இவ்விதம் தான் இருக்க வேண்டும் என … கலு. அப்துல்லாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்

சுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 4 எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவுகள் 1. குரைஷி குலம் உயர்ந்ததாக நபிகள் நாயகம் சொன்னார்களா? 2. ஆண் பெண் பற்றிகம்யூனிசம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு “தள்ளாத வயதிலும் நீங்கள் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், கடவுள் பக்தி குறையவில்லையே” இது ஒருமுறை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு பெரியாரின் பதில் என்ன தெரியுமா? “ரோஷம் இருப்பவர்கள் தான் புரிந்து கொள்வார்கள், மாற்றமடைவார்கள். ரோஷமில்லாதவர்களுக்கு புரியவும் … பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி

மதவாதி என்பதற்கான இலக்கணத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் கடைப்பிடிக்கிறார் சுவனப்பிரியன். விசயத்தை குழப்புவது, தெளிவாகத் தெரியும் உண்மைகளை மறுப்பது, சுற்றி வளைப்பது, எது பேசுபொருளோ அதைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசுவது, யதார்த்தத்தை பரிசீலிக்காமல் தான் சொல்வது மட்டுமே சரி என குருட்டுத்தனமாக வாதிடுவது இவைகளெல்லாம் மதிவாதியின் இலக்கணம். இவை அனைத்தும் சுவனப்பிரியனிடம் ஒருங்கே குடி கொண்டிருக்கின்றன. இந்த உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? மனிதன் எங்கணம் எதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்? அதிலிருந்து … சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி-ஐ படிப்பதைத் தொடரவும்.