செப்டம்பர் 12 தியாகிகளின் நாள். தோழர் அப்பு பாலன் நினைவுகளை உள்வாங்க வேண்டிய நாள். இந்த நாளில் தோழர் பாலன் வாழ்வை சுருக்கமாக கூறும் இந்நூலை படித்துப் பாருங்கள். பதிப்புரையிலிருந்து புரட்சியாளர்களின் வரலாறு வெறும் மையால் எழுதப்படுவதில்லை, அது குருதி கொண்டு எழுதப்படுகிறது. அது வெறும் காகிதங்களில் அச்சிடப்படுவதில்லை, உழைக்கும் மக்களின் இதயங்களில் அச்சிடப்படுகிறது. தியாகிகளின் பௌதிக வாழ்வு முடிவடைந்தாலும், அவர்கள் புரட்சியின் ஆன்ம பலமாக உயிர்த்திருக்கிறார்கள், உழைக்கும் வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு போராட்டத்திலும், புரட்சிக்கான … தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்-ஐ படிப்பதைத் தொடரவும்.