இன்று நவம்பர் ஏழு. உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த நாள் இன்று. அரசு தோற்றம் கொண்ட காலத்திலிருந்து உழைக்கும் வர்க்கம் சுவைத்தறியாத நிர்வாக அதிகாரத்தை சமைத்தறிந்த நாள். மனிதன் உருவாகி வந்த தொடக்கத்திலிருந்து சாதாரண மக்கள் பாவித்திராத வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்த நாள். 102 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நாளின் தனித் தன்மை இன்றும் மக்களின் உயிரோடு கலந்திருக்கிறது. மீண்டும் அந்த நாள் வாராதா? எனும் ஏக்கத்தை மக்களின் மனதில் ஏற்றிக் … மார்க்சியம் மட்டுமே தீர்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சோவியத்
உழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்!
தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள். இந்தியாவிலும் அப்படியான புரட்சியைக் கட்டியமைக்க நாம அனைவரும் செங்கற்களாவோம். https://youtu.be/jtis45ReK5k
மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!
வால்கா புதிய மனித சமுதாயத்தின் முகத்தில் தன்னை கழுவிக் கொண்டது. பூமிப்பந்து முதன் முதலாய் மனிதப் பண்பின் உச்சத்தில் தன்னை தழுவிக் கொண்டது. அன்றலர்ந்த மலர்களுக்கு தன்னிலும் மென்மையான இதயங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பரந்து விரிந்த வானம் சோசலிசத்தின் உள்ளடக்கத்தில் தன்னை உணர்ந்து கொண்டது. அலைஓயா கடல்கள் கம்யூனிச பொதுஉழைப்பின் மனதாழம் பார்த்து வியந்தது! சுரண்டலின் நகங்களால் அவமானக் கீறலோடு அலைந்த காற்றுக்கு வரலாற்றில் முதலாய் மனித சுவாசத்தின் மதிப்பு கிடைத்தது! இயற்கையின் மகிழ்ச்சியாய் … மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நவ. 7, 1917, உழைப்பது மட்டுமல்ல, நம்முடைய வேலை, நாட்டை ஆளவும் முடியும் என்பதை நிரூபித்த நாள். சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்தி உழைப்பவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை படைத்த நாள். இந்த பூவுலகில் சோசலிசம் என்ற சொர்க்கத்தை உழைப்பவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாள். அது தான் ரசியப் புரட்சி நாள். உழைக்கும் மக்களுக்கான உண்மையான கொண்டாட்ட நாளும் இதே நாள் என்பதை நம் நினைவில் நிறுத்துவோம்! பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான ஆசான் தோழர் லெனின் … நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாசேதுங்குடன் சில செவ்விகள்
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௫ நூலின் இடஒதுக்கீடு வரையறை காரணமாக 1936 ஆம் ஆண்டில் மாசேதுங்குடனான் எனது செவ்வியின் மூலப்பிரதிகள் "சீனாவின் மீது செந்தாரகை"யில் முழுமையாக இடம்பெறவில்லை. கீழே இடம்பெறும் பகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் கருத்தைக் கவர்வனவாக அமையலாம். பாவ் அன் 1936 ஜூலை 23 கம்யூனிஸ்ட் அகிலம், சீனா, வெளி மங்கோலியா பற்றி ஸ்னோ: நடைமுறைச் சாத்தியத்தில் சீனப்புரட்சி வெற்றிபெரும் பட்சத்தில், சோவியத் சீனாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் நட்புணர்வு மூன்றாவது … மாசேதுங்குடன் சில செவ்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
செஞ்சேனையின் வளர்ச்சி ௨
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௪ 1929 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது செஞ்சேனை வட கியாங்கினை நோக்கி நகர்ந்தது. வழி நெடுகத் தாக்குதலை மேற்கொண்டும் பல நகர்களைக் கைப்பற்றிக்கொண்டும், கோமிண்டாங் இராணுவங்களின் மீது எண்ணிலடங்காத தோல்விகளை ஏற்படுத்திக்கொண்டும் செஞ்சேனை நகர்ந்தது. நான்சாங் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய தொலைவில் இருக்கும் போது முதலாவது இராணுவப் பிரிவு மேற்குப் பக்கமாகத் திரும்பி சாங்சாலை நோக்கி முன்னேறியது. இந்தப் படை நகர்வின் போது பெங்ரே ஹுவாயின் படையணிகள் வழியில் இணைந்து … செஞ்சேனையின் வளர்ச்சி ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.
செஞ்சேனையின் வளர்ச்சி ௧
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௩ தனது வாழ்க்கை வரலாறு என்ற பகுப்பாய்விலிருந்து மாசேதுங் வெளியேறி, ஒரு பாரிய இயக்கத்தில், தமது கடமை என்ற ஓரளவு தெளிவுற்ற, இயல்பான விருப்புடைய மாற்றத்துனுள் மாசேதுங் மாற்றமுற்றார். மேலதிகமான கடமையில் அவர் இருந்த போதிலும் அவரை ஒரு தனித்துவமான மனிதர் என்ற அடிப்படையில் எங்களால் உணரமுடியவில்லை. அவரது வரலாற்று விளக்கம் தற்போது "நான்" என்ற அடிப்படையில் அல்லாது "நாங்கள்" என்ற அடிப்படையிலேயே இருந்தது. அந்த "நாங்கள்" என்ற திஓற்ற வெளிப்பாடு … செஞ்சேனையின் வளர்ச்சி ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.
(சீன) சோவியத் இயக்கம் ௨
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௨ 1928 மே மாதத்தில் சூடே, சிங் காங் சின் வந்து சேர்ந்தார். அதோடு எங்கள் படைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. நாங்கள் ஒருங்கிணைந்து (முதலாவது பிங் மாநாட்டில் இங்கு மாசேதுங்கும் சூடேயும் மாவோ லின் பியா, சியா சீ ஆகியோருடன் இணைந்து கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆதரவு பெற்ற அரசியல் மத்தியக்குழுத்தலைவர் லி லி சான் மேற்கொண்ட நெருக்குதலால் அனைத்திற்கும் எதிராக தாக்குப்பிடித்தனர். அதன் பின்னீடு மாஸ்கோவில் கல்வி கற்றுத் திரும்பிய 28 போல்ஷ்விக்குகளும்) … (சீன) சோவியத் இயக்கம் ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.
(சீன) சோவியத் இயக்கம் ௧
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௧ வெகுவாக பிரச்சனைக்குறியதாக இருந்த 1927 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து மா சே துங் அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நான் நிகழ்த்தினேன். இது பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு போதுமான விடயம் என்று நான் இதைக் கருதினேன். இது அவரது சுயசரிதையின் பகுதி அல்ல. ஆனால் அவர் இது பற்றி ஒரு தனிப்பட்ட மனிதனின் பிரதிபலிப்பாக இதை எனக்கு சொன்னபோது, ஒவ்வொரு சீனக் கம்யூனிஸ்டின் வாழ்க்கையிலும் இது … (சீன) சோவியத் இயக்கம் ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.