1947 ஆகஸ்ட் 15ல் கிடைத்தது விடுதலை அல்ல, அதுவொரு ஆட்சி மாற்றமே என்று கம்யூனிஸ்டுகள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்திலுமே ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டுமே விடுதலை கிடைத்துள்ளது, ஏனைய எவருக்கும் இல்லை. இது தான் கடந்த 75 ஆண்டு கால வரலாறு. ஆனால் இந்த நாளின் மீது மிகைப்படுத்தப்பட்ட புனிதத்தை ஏற்றி வைத்திருப்பதால் அனைவரையும் உள்ளடக்க முடிகிறது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி. அது நாட்டைக் குறிக்கும் கொடி … தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஜனநாயகம்
வதைபடும் நாடாளுமன்றம்
வரலாறு காணாத வகையில் வதைபடும் நாடாளுமன்ற ஜனநாயகம்..! ”விவாதிக்க வேண்டுமா..? – முடியாது!” ”பேச வேண்டுமா – அனுமதி கிடையாது!” ”இவை அநீதியான சட்டங்கள் மக்கள் பாதிக்கப்படுவார்களே” ”நீங்கள் பேசிய எதுவும் சபை குறிப்பில் இடம் பெறாது..” ”நாங்க பேசும் எதையும் காதில் வாங்க மாட்டீர்களா..? அப்ப எதுக்கு சபை?” ”உட்காருங்க, நீங்க சபை விதிகளை மீறுகிறீர்கள்!” ”மக்கள் விரோத சட்டங்களை தனி நபர்கள் ஆதாயத்திற்காக கொண்டு வருகிறீர்கள்! பிரதமரும், உள் துறை அமைச்சரும் ஏன் சபைக்கு … வதைபடும் நாடாளுமன்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்
ஜனநாயகம் என்ற சொல்லின் முழுமை, முதலாளித்துவ ஜனநாயகம் என்பது தான். ஆயினும் அதையும் அரித்துக் கொண்டிருகிறது வலதுசாரி பயங்கரவாதம். இது உலகெங்கும் நடந்து வரும் பாசிசப் போக்கு. ஆனால் இடதுசாரிகளைத் தவிர ஏனைய அனைத்து ‘முதலாளித்துவ அரசியல் கட்சி’களும் (வழக்கம் போல இதை ‘அரசியல் கட்சிகள்’ என்று மட்டுமே மக்கள் புரிந்து கொள்வதற்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்) இவைகளை கட்சிகளுக்கு இடையிலான போட்டி என்பதாக மடைமாற்றிக் கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகள் கையிலிருக்கும் ஊடகங்களும் இதற்கு எண்ணெய் ஊற்றுகின்றன. அமெரிக்காவில் நடந்திருப்பதையும் இவ்வாறு … அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இது தான் பார்ப்பனியம்
பார்ப்பனியம் (உள்ளுக்குள் பயந்து கொண்டேனும்) எகிறி அடித்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஐஐடி மாணவி தற்கொலைக்கு தூண்டப்பட்டது, சிதம்பரம் கோவில் பக்தை பூசாரி ஒருவனால் கன்னத்தில் அறையப்பட்டது என அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு எதிர்வினை என்ன? என்பது ஒரு புறம் இருந்தாலும், பார்ப்பனியம் குறித்து மக்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? எனும் கேள்வி இன்றியமையாதது. ஐயா தொ.பரமசிவன் அவர்களின் இந்த சிறு நூல் பார்ப்பனியம் குறித்த புரிதலை ஏற்படும் கையேடாக இருக்கும். படியுங்கள். … இது தான் பார்ப்பனியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்
இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த நாடே மோடியின் ஆட்சி ஒழிய வேண்டுமென்கிறது. கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள், நீட் – தனியார் கல்விக் கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள், பசுக்குண்டர்களால் வேட்டையாடப்படும் … கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?
உச்ச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி நீதித்துறை சுதந்திரம் – ஜனநாயகத்திற்கு பேராபத்து நேர்ந்திருப்பதாகவும் மக்கள் தான் இந்த பேரபாயத்திலிருந்து நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டின் உயரிய நிலையில் இருக்கும் நீதிபதிகள் இவ்வாறு கூறியிருப்பது, மக்களிடத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நாட்டின் நிர்வாகம் தன்னைத்தானே சுய மதிப்பீடு செய்து … நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
தொன்னூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு பொன்னுலகு இந்த பூமியில் கட்டியமைக்கப்பட்டது. அந்த சோசலிச சமூகத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சுரண்டலற்ற புதியதொரு தலைமுறையையே உருவாக்கினார்கள். சுரண்டல் என்றால் என்ன என்றே அறியாத, முதலாளிகளை நேரிலேயே பார்த்தறியாத சமூகமாக கம்யூனிசத்தின் புதிய தலைமுறை உருவாக்கப்பட்டது. இன்று சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றோ, முதலாளித்துவம் வென்று விட்டது என்றோ அர்த்தம் அல்ல. முதலாளித்துவம் வெல்லவில்லை அது மக்களை கொல்லும் என்பதற்கு தமிழகத்தில் … சோவியத் யூனியனின் அற்புதங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 32
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 32 பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், ஸ்டாலின் இழைத்த தவறுகள் என்ன? ஏன்? எப்படி இழைக்கப்பட்டது? ஸ்டாலின் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் எப்போதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க நடத்திய வர்க்கப் போராட்ட திசையில் பகுத்தாய்வு செய்கின்றது. ஆனால் இடதுசாரி பெயரிலும், புத்தக புத்திஜீவிகள் பெயரிலும் மார்க்சியமல்லாத நடைமுறையில் இருந்து, மார்க்சியத்தின் பெயரில் வெளிவரும் கருத்துகள், மார்க்சியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் ஒரு இடை நிற்றல் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 32-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 31
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 31 ஸ்டாலினிசம் என்றால், அதுதான் லெனினிசம், அதுதான் மார்க்சிசம் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்டாலினிசமா என்றால், இல்லை. அதுதான் லெனினிசம். இங்கு இதுதான் மார்க்சியம். 1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஸ்விக்குகள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் ‘ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி’ … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 31-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 30
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 30 லெனினுக்கு பின் ஜனநாயக மத்தியத்துவத்தை ஸ்டாலின் மறுத்தாரா? வர்க்கப் போராட்டத்தை மறுத்தாரா? 1924 இல் லெனின் சக தலைவர்கள் பற்றி எழுதியதை, நாம் பார்ப்பது அவசியமாகும். ஸ்டாலினுக்கும், டிராட்ஸ்கிக்கும் இடையில் இருந்து வரும் முரண்பாட்டை பற்றி லெனின் சரியாக மதிப்பிடுகின்றார். இங்கு முரண்பாட்டில் இருவரின் பங்கையும் காண்பதுடன், இரண்டு தலைவர்களின் சிறப்பு மற்றும் குறைகளையும் காண்கின்றார். கட்சியின் ஒற்றுமையை முதன்மையாக கருதிய லெனின், … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 30-ஐ படிப்பதைத் தொடரவும்.