பெரியார் புரட்சியாளரா? சீர்திருத்தவாதியா?

வணக்கம் தோழர் எது புரட்சி ? எது சீர்திருத்தம் ? புரட்சியாளருக்கும் சீர்திருத்தவாதிக்கும் என்ன வித்தியாசம் ? ராஜ்ரம்யா, கேள்வி பதில் பகுதியிலிருந்து ஜப்பான் ஒரு இரண்டாம் உலக போரில் அனைத்தும் இழந்து விட்டது.அதற்கு காரணம் அமெரிக்கா. பின் ஏன் அமெரிக்கா மூலதனம் அங்கு குவிக்கப்பட்டது அதனை எப்படி அந்த நாட்டு மக்கள் ஏற்று கொண்டர்கள் குமரன், கேள்வி பதில் பகுதியிலிருந்து 1937ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு போரை முன்னின்று நடத்திய பெரியார், 1965ம் ஆண்டின் மாபெரும் … பெரியார் புரட்சியாளரா? சீர்திருத்தவாதியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜப்பான் மக்கள் கடின உழைப்பாளிகளா?

தோழர் செங்கொடி, தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. எனது அடுத்து கேள்வியை தொடுக்கிறேன். ஜப்பான் நாட்டின் உண்மையான சூழல் என்ன? அங்கே இருப்பது என்ன வகையான பொருளாதார முறை? கடுமையான உழைப்பாளிகள் அந்த மக்கள் என்கிறார்கள்…அங்கே ஸ்டிரைக் எனபதே அளவுக்கதிகமாக பணி செய்வதுதான் என்று புளங்காகிதம் அடைகிறார்கள், பழமையும் புதுமையும் கலந்த நாடு என்று வேறு மெச்சுகிறார்கள். உண்மையிலயே அந்த நாடு எந்த மாதிரியானது?   நண்பர் பிரசன்னா,   ஜப்பான் நாட்டின் சூழல் என்றால் எது … ஜப்பான் மக்கள் கடின உழைப்பாளிகளா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜப்பான் சுனாமியும் சூப்பர் மூனும், சில புரிதல்களுக்காக‌

  கடந்த இரண்டு நாட்களாக உலகம் அதிர்ச்சியோடு ஜப்பானைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. துறைமுகப் பேரலை எனும் பொருள்தரும் ஸுநாமி எனும் ஜப்பானியச் சொல்லையே உலகம் முழுதும் பயன்படுத்தி வந்தாலும் 2004 டிசம்பருக்கு முன்னால் இந்தியாவில் சுனாமி என்றால் யாருக்கும் தெரியாது. சுனாமியின் பாதிப்புகள் எப்படி இருக்கும் என அறிந்தவர்கள் கூட ஜப்பானைத் தாக்கிய இந்த சுனாமியை தொலைக்காட்சியில் கண்டவர்கள் திகைத்துப் போயிருப்பார்கள். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகளைப்போல் கார்களும் வீடுகளும், விமானங்களும் கூட. இதுவரை 1600 பேர் … ஜப்பான் சுனாமியும் சூப்பர் மூனும், சில புரிதல்களுக்காக‌-ஐ படிப்பதைத் தொடரவும்.

மிரட்டிய உலக‌ தாதாவும் ‘பெப்பே’ காட்டிய வட கொரியாவும்.

          அண்மையில் வடகொரியாவின் சொந்தத்தயாரிப்பான 'உன் ஹா 2' என்ற ராக்கெட் மூலம் 'குவாங் மியோங் சாங்' எனும் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோளை வடகிழக்குப்பகுதியிலுள்ள 'முஸ்டான்டி' ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவியது. ஏற்கனவே வடகொரியா 'டோபோடாங் 2' போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதை முன்கூட்ட்யே தெரிந்து கொண்ட அமெரிக்காவும், தென்கொரியா, ஜப்பானும் செயற்கைக்கோள் ஏவுதல் என்ற பெயரில் நீண்ட தூர இலக்கு கொண்ட ஏவுகளையை சோதித்துப்பார்பதாக குற்றம் சாட்டின. அப்படி சோதனை … மிரட்டிய உலக‌ தாதாவும் ‘பெப்பே’ காட்டிய வட கொரியாவும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.