மூடு டாஸ்மாக்கை!

குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31! அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு! இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம்!! அன்புடையீர்! வணக்கம், தமிழகத்தில் பெண்கள் தாலியறுக்க, மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை இருட்டாக்க அரசே டாஸ்மாக் சாராயக் கடைகளை நடத்தி வருகிறது. எங்கள் ஊருக்கு சாராயக் கடை வேண்டாம் என மனுக் கொடுத்தோம், மன்றாடினோம், பட்டினி கிடந்தோம், சாராயக் கடைக்கு பூட்டு போட்டோம், கல்லால் அடித்தோம். ஆனால், போலீசு காவலோடு மீண்டும் சாராயக் … மூடு டாஸ்மாக்கை!-ஐ படிப்பதைத் தொடரவும்.