தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்

செப்டம்பர் 12 தியாகிகளின் நாள். தோழர் அப்பு பாலன் நினைவுகளை உள்வாங்க வேண்டிய நாள். இந்த நாளில் தோழர் பாலன் வாழ்வை சுருக்கமாக கூறும் இந்நூலை படித்துப் பாருங்கள். பதிப்புரையிலிருந்து புரட்சியாளர்களின் வரலாறு வெறும் மையால் எழுதப்படுவதில்லை, அது குருதி கொண்டு எழுதப்படுகிறது. அது வெறும் காகிதங்களில் அச்சிடப்படுவதில்லை, உழைக்கும் மக்களின் இதயங்களில் அச்சிடப்படுகிறது. தியாகிகளின் பௌதிக வாழ்வு முடிவடைந்தாலும், அவர்கள் புரட்சியின் ஆன்ம பலமாக உயிர்த்திருக்கிறார்கள், உழைக்கும் வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு போராட்டத்திலும், புரட்சிக்கான … தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

திவ்யாவைச் சுற்றியும் அதற்கு வெளியிலும்

திவ்யா - இளவரசன் இவர்கள் மீண்டும் ஊடக வெளிசத்திற்கு வந்திருக்கிறார்கள். இளவரசன் தொடுத்திருந்த ஆட்கொணர்வு வழக்கில், தன் தாயாருடன் வாழ விரும்புவதாக திவ்யா கூறியதிலிருந்து செய்தி ஊடகங்கள் பேசித் தீர்த்துவிட்டன. திவ்யா தியாகம் செய்துவிட்டார் என்பதில் தொடங்கி அவர்களுக்கிடையே இருந்தது ஈர்ப்புக் கவர்ச்சி தானேயன்றிக் காதலல்ல என்று கண்டு பிடித்தது வரை கூறப்படுபவைகள் ஏராளம் ஏராளம். இப்படி பல வண்ணங்களில் கூறப்படுபவைகளை விட அவை திணிக்கும் கருத்தியல்களே கவனிக்க வேண்டியவை.   முதலில் திவ்யா இளவரசன் கலப்பு … திவ்யாவைச் சுற்றியும் அதற்கு வெளியிலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு

மறந்து போய்விட்ட வாச்சாத்தி வழக்கு கடந்த சில நாட்களாக மீண்டும் வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது.  தீர்ப்பை கேட்கத் திரண்டிருந்த வாச்சாத்தி மக்களில் ஒருவர் கூறினார், “இருபது ஆண்டுகள் காத்திருந்து விட்டோம் இரண்டு நாட்கள் காத்திருப்பதில் ஒன்றும் பிரச்சனையில்லை” இத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்திருப்பதில் பலர் அமைதி கொள்ளலாம். ஆனால் இந்த … வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.