பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்

சாத்தான்குளம் தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் படுகொலையில் ஈடுபட்ட காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியும், மக்களும், சமூக ஊடகங்களின் பங்களிப்புமே இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது என்பது மிகையல்ல. என்றாலும் இது மகிழ்வை பகிர்ந்து விட்டு முடித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. காவலர்களை தவிர இந்தப் படுகொலைகளுக்கு உடந்தையாய் இருந்த மருத்துவர், நீதிமன்ற நடுவர் ஆகியோர் குறித்து எந்த விவாதமும் இல்லாமல், எந்தச் சாட்டும் இல்லாமல், அடக்கப்பட்டிருக்கிறது. இதை நீதி கிடைத்திருக்கிறது என்பதை விட … பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாக்கியது ABVP தான்

ஞாயிற்றுக் கிழமை இரவில் ஜேஎன்யூ வில் நடத்தப்பட்ட தாக்குதலில், தாக்குதலில் ஈடுபட்டது RSS ன் மாணவர் அமைப்பான ABVP தான் என்று மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் கூறினார்கள். ஆனால் பிஜேபியினரோ இடதுசாரிகள் தாம் கலகம் நடத்தினார்கள் என்றார்கள். இங்குள்ள நாரவாய் நாராயணனும் அதையே வாந்தியெடுத்தான். நடுநிலை என்ற பெயரில் சிலர் கல்வி வளாகத்தினுள் இப்படி கலகம் செய்வதை கண்டிக்கிறோம் என்று, தாக்குதலை கலகம் என்றார்கள். அமித்ஷா விசாரணை நடத்தப்படும் என நாடகமாடினார். இதோ, இப்போது ABVP … தாக்கியது ABVP தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

JNU வில் நடப்பது தெரிகிறதா?

ஜேஎன்யுவுக்காக நிற்பதுஇந்தியாவுக்காக நிற்பது!~பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது தொடங்கியே ஜெ.என்.யு மேல் அது ஒரு கண்ணாகவே இருந்தது. ஏனென்றால் ஜெஎன்யூவின் பாரம்பர்யம் வித்தியாசமானது. சனநாயகத்தன்மை மிக்கது. இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபோது அதை எதிர்த்து தீவிரமாக போராடியவர்கள் ஜெஎன்யூ மாணவர்கள். இப்போராட்டத்துக்காக மாணவர்களை திகார் சிறையில் வைத்தது இந்திரா அரசு. இருந்தபோதும் இந்திரா, மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் ஜென்யுவில் போராட்டம் ஏற்பட்டபோது மாணவர்களை நேரில் சந்தித்தனர். இன்று பிரதமர் மோடிக்கு அந்த மாண்பு இல்லை. … JNU வில் நடப்பது தெரிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

புல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்

கடந்த 14ம் தேதி காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபூரா எனும் இடத்தில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி ஒரு செய்தி வந்த உடனேயே இந்தச் செயலை கண்டிக்க வேண்டும் என்பது ஒரு மீப்பெரும் தார்மீகக் கடமையாக பொதுத் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் சுமத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேச பக்தி ஆறாக பெருக்கெடுத்து ஓட வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் குடியுரிமையே சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்பதான … புல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?

ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர் – இளைஞர்கள் – மக்கள் மீது தமிழகம் முழுவதும் போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறை குறித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகிறார். இந்த அடக்குமுறை ஏன் ஏவிவிடப்பட்டது? இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? இந்த போராட்டம் தமிழகத்தின் வாழ்வாதாரமான மற்ற பிரச்சினைகளோடு இணைந்து விடக்கூடாது என்று அரசு காட்டிய அவசரமான ஒடுக்குமுறையே இந்த அடக்குமுறை. ரவுடிகள் போல வன்முறை ஆட்டம் போட்ட போலீசார் தண்டிக்கப்படவேண்டும். தமிழக மக்கள் தமது போராட்டத்தை தொடர … மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்

கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு எனும் முகாந்திரத்துடன் அரசுகளுக்கு எதிராக நடந்த மாணவர்கள், இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசு ரவுடிகளின் வக்கிரமான வன்முறை வெறியாட்டத்தால் முடிவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கிறது. அமைதியான, அறவழியிலான, இந்தியாவுக்கே முன்மாதிரி எனக் குறிப்பிடப்பட்ட போராட்டம் அரசினால் திட்டமிட்டு தீய்க்கப்பட்டிருக்கிறது. அரைநாள் நேரம் கொடுங்கள் நாங்களே கலைந்து செல்கிறோம் என்று மாணவர்கள் கோரினார்கள்,  பத்து மணி வரையாவது நேரம் கொடுங்கள் என்று கேட்டுப் பார்த்தார்கள். இரண்டு மணி நேரம் மட்டுமாவது கொடுங்கள் என்று கெஞ்சிப் … தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?

நவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.   கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக … பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாடு என்றால் தீவிரவாதம் அடித்துக் கொன்றால் தக்காளிச் சட்னி

முகநூல் நறுக்குகள் 13-18 நிகழ்வு 1: கடந்த 31/05/2016 அன்று ராஜஸ்தானில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லீம் வியாபாரி ஒருவர் ‘பசு பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளால் கொடூரமாக தாக்கப்பட்டு லாரியும் தீவைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலீசு ஒருவரின் கண் முன்னாலேயே நடந்துள்ளது. நிகழ்வு 2: திருச்சிக்கு அருகே கல்லகம் எனும் கிராமத்தில் ஆதிக்க ஜாதி பெண்ணை காதல் திருமணம் செய்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் பெண்ணின் சகோதரர்களால் … மாடு என்றால் தீவிரவாதம் அடித்துக் கொன்றால் தக்காளிச் சட்னி-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொழுப்பெடுத்து உலவும் விலங்குகள்

காணொளியில் புதியது 35 காவல் துறையை ஏவல் துறை என்பதெல்லாம் ரெம்ப பழைய வழக்கம். ரவுடிகள், வெறிநாய்கள், யூனிபார்ம் போட்ட பிச்சைக்காரர்கள் என்று பலவாறாக அழைத்துப் பார்த்தும் போதவில்லை. ஒவ்வொரு கணமும் புதுப்புது சொல்லை கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்தத் துறை.   அண்மையில் நடந்த இவ்வாறான காவல் துறையின் மிருகத்தனமான சில நடவடிக்கைகளைத் தொகுத்து காணொளியாக்கி, காவல்துறை யாருக்கு நண்பன்? எனும் கேள்வியை எழுப்பியிருக்கிறது ஆனந்த விகடனின் இந்த காணொளி.   … கொழுப்பெடுத்து உலவும் விலங்குகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

திவ்யாவைச் சுற்றியும் அதற்கு வெளியிலும்

திவ்யா - இளவரசன் இவர்கள் மீண்டும் ஊடக வெளிசத்திற்கு வந்திருக்கிறார்கள். இளவரசன் தொடுத்திருந்த ஆட்கொணர்வு வழக்கில், தன் தாயாருடன் வாழ விரும்புவதாக திவ்யா கூறியதிலிருந்து செய்தி ஊடகங்கள் பேசித் தீர்த்துவிட்டன. திவ்யா தியாகம் செய்துவிட்டார் என்பதில் தொடங்கி அவர்களுக்கிடையே இருந்தது ஈர்ப்புக் கவர்ச்சி தானேயன்றிக் காதலல்ல என்று கண்டு பிடித்தது வரை கூறப்படுபவைகள் ஏராளம் ஏராளம். இப்படி பல வண்ணங்களில் கூறப்படுபவைகளை விட அவை திணிக்கும் கருத்தியல்களே கவனிக்க வேண்டியவை.   முதலில் திவ்யா இளவரசன் கலப்பு … திவ்யாவைச் சுற்றியும் அதற்கு வெளியிலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.