இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா? எனும் அசட்டுத்தனமான கேள்விக்கு இணையாக பயன்படுத்தப்படும் இன்னொரு கேள்விதான் பாப்பானாங்க சாதி பார்த்து இழிவுபடுத்துறது? எனும் கேள்வி. அதாவது சாதியக் கொடுங்கோண்மையில் பார்ப்பானை விலக்கி வைத்து விட்டு தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் எதிரெதிராக நிறுத்தும் நரித்தனம் அது. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து கைதூக்கி விட்டு, எங்களை ஒதுக்கி விட்டார்கள் என்று பிற்படுத்தப்பட்டவர்கள் கொதிக்கிறார்கள். இது சரியா? தோழர் வாஞ்சிநாதன் கொடுக்கும் இந்த சிறிய காணொளியில் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் … எதிரி யார்? நண்பன் யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தாழ்த்தப்பட்டோர்
IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்
கடந்த ஒன்பதாம் தேதி சென்னை ஐ.ஐ.டி யில் முதுகலை முதலாம் ஆண்டு மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்விக்கப்பட்டார். இது முதல் முறை அல்ல, கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அது உறுதியில்லை. ஏனென்றால் ஏகலைவனின் கட்டை விரலை துண்டித்த பார்ப்பனியம், பலப்பல உயிர்களை குடித்த பின்னும் உயிப்ர்புடன் நீடித்துக் கொண்டிருகிறது. தரம் குறித்து வெளியே கதை விடும் அம்பிகள், பாத்திமா லத்தீப் ஒவ்வொரு தேர்விலும் முதல் … IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு
கடந்த (11/09/2011) ஞாயிறன்று பரமக்குடியில் நடந்ததை கலவரம் என்கிறார்கள் சிலர். சாதிக்கலவரம் என்கிறார்கள் வெகுசிலர். காவலர்களைத் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு என்கிறார்கள். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்து வன்முறை என்கிறார்கள். அனைவரும் சிந்திக்க மறுப்பவர்களா? அல்லது உண்மையைப் பேசுவதில்லை என சத்தியம் செய்தவர்களா? செய்தி ஊடகங்கள் அனைத்தும், காட்சி ஊடகங்களானாலும், அச்சு ஊடகங்களானாலும் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு ஏழுபேர் மரணம் என்று தான் தம் வாசகர்களிடம் பூசுகின்றன. காட்சி ஊடகங்கள் இன்னும் சற்று மேலே போய் பேருந்துக்காக காத்திருப்பவர்களை, தாங்கள் … சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.