‘தி வயர்’ இணைய இதழுக்காக கரண் தாப்பர், தமிழ்நாட்டு நிதியமைச்சர் ப.தியாகராஜன் அவர்களுடன் எடுத்த நேர்காணலின் தமிழ்ப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதி. முதல் பகுதியைப் படிக்க கரண் தாப்பர்: நீங்கள் ஒரு மிக முக்கியமான கருத்தை முன்வைக்கிறீர்கள். நமது அரசியலமைப்பு கூட்டாட்சி அதிகாரப் பகிர்வுக்கு உறுதியளிக்கிறது என்ற உண்மை இருந்தபோதிலும், தற்போது மாநிலங்கள் விரும்புது போன்ற உண்மையான அதிகாரப் பகிர்வு என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும், இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கும்போதும் … நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: திராவிடம்
நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா
தி வயர் இணைய இதழுக்காக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை கரண் தாப்பர் எடுத்த நேர்காணலின் தமிழ் வடிவம்.
நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்
கம்யூனிஸ்ட் எனும் அடிப்படையில் நான் ஒரு சர்வதேசியவாதி. வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையைத் தாண்டி, இனம், தேசியம் குறித்தெல்லாம் எனக்கு மயக்கங்கள் எதுவும் இல்லை. என்றாலும், நடப்பில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் என்ற விதத்தில், பார்ப்பனியத்துக்கு எதிர்க் கருத்தியல் என்ற முறையிலும், மக்களை மயக்கும் புதிய தமிழ்த்தேசியர்களுக்கு எதிர்க்கருத்தியல் எனும் முறையிலும், இதை உவந்து இங்கே பதிகிறேன். “நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்” WE BELONG TO DRAVIDIAN STOCK கரோனா என்னும் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், … நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
திராவிடத்தால் எழுந்தோம்
‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. தமிழ் சூழலிலிருந்தும், அரசியலிலிருந்தும் பெரியாரை அப்புறப்படுத்தியே தீர்வது என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பார்ப்பனியத்தின் குற்றச்சாட்டு இது. அன்றிலிருந்து இன்று வரை இதற்கு பதிலளிக்கப்பட்டு வந்தாலும், மீண்டும் மீண்டும் எழுப்பபட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ் தேசியர்களும் இதற்கு விலக்கல்ல. தமிழர்கள் யார் என்பதற்கு சான்றிதழ் தரும் கடமை தமக்கே இருக்கிறது என்று குரலையும் கையையும் மேடையில் உயர்த்துவோரை சிரித்துக் கொண்டே கடந்து விடலாம். என்றாலும், இது தேர்தல் … திராவிடத்தால் எழுந்தோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழ் சங்கம் டு காவிச் சங்கம்
காவி கவ்வத் துடிக்கும் இன்றைய சூழலில் இந்த நூல் காவிகள் துரத்தியடிக்கப்பட்ட கதையை கூறுகிறது. ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருப்பது இந்நூலின் பெருங்குறை என்றாலும், ஒரு பருந்துப் பார்வையில் அந்த வரலாற்றை கூறுவதால், இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வதற்கும், ஆழமாக பயணிக்க தூண்டுதலாக அமையலாம் என்பதாலும் இந்நூல் இங்கு பதிவு செய்யப்படுகிறது. இது ஆதனூர் சோழன் எழுதி நக்கீரன் இணையத்தில் தொடராக வெளிவந்தது. முன்னுரையிலிருந்து .. .. .. ஆரியர்களைப் போற்றி சொந்த் மக்களை வாட்டிய காலம் … தமிழ் சங்கம் டு காவிச் சங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.