மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து உலகின் தலைசிறந்த நாத்திக சிந்தனையாளர்களின் ஒருவரும், கற்றாய்ந்த படிநிலை பரிணாம வளர்ச்சி உயிரியலாளரும் (Evolutionary Biologist), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறவருமான ரிச்சர்ட் டாகின்ஸ், இந்நூல் எழுதுவதற்கு முன்பே பெருமளவில் விற்பனையாகும் அறிவியல் சார்ந்த எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய கடவுள் எனும் பொய் நம்பிக்கை The God Delusion எனப்படும் இந் நூல் விற்பனையில் சாதனை புரிந்ததுடன் அறிஞருலகில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றாகும். நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் … கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: திராவிடர் கழகம்
திராவிடத்தால் எழுந்தோம்
‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. தமிழ் சூழலிலிருந்தும், அரசியலிலிருந்தும் பெரியாரை அப்புறப்படுத்தியே தீர்வது என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பார்ப்பனியத்தின் குற்றச்சாட்டு இது. அன்றிலிருந்து இன்று வரை இதற்கு பதிலளிக்கப்பட்டு வந்தாலும், மீண்டும் மீண்டும் எழுப்பபட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ் தேசியர்களும் இதற்கு விலக்கல்ல. தமிழர்கள் யார் என்பதற்கு சான்றிதழ் தரும் கடமை தமக்கே இருக்கிறது என்று குரலையும் கையையும் மேடையில் உயர்த்துவோரை சிரித்துக் கொண்டே கடந்து விடலாம். என்றாலும், இது தேர்தல் … திராவிடத்தால் எழுந்தோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மயக்க பிஸ்கட்
தமிழக மக்க்களே, காவிகளைப் புரிந்து கொள்ளுங்கள்: சிந்திக்க சில கேள்விகள்! “தேசியம் காக்க - தமிழினம் காக்க புறப்படுவோரே, பதில் கூறுங்கள்!” மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை தெய்வீக தமிழக சங்கம் (திருச்சி) என்ற பெயரில் ஒரு வெளியீடு வீட்டுக்கு வீடு வழங்கப்படுகிறது. இரயில் பயணங்களில் மயக்க பிஸ்கெட்டுகள் கொடுத்து பயணிகளை மயங்கச் செய்து அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பது போல, உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு மூளைச் சலவை செய்து, காவிக் கட்சிக்கு ஆள் திரட்டும் தந்திரம் … மயக்க பிஸ்கட்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊடகங்களிலும் உரிமைப் போர்
தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான். பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலை பற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்.... … ஊடகங்களிலும் உரிமைப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?
நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?- தந்தை பெரியார் "100க்கு 97 பேராயுள்ள மக்களைக் கீழ் ஜாதி என்று கூறி அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் கட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதுதான் நமது சமதர்மக் கொள்கையும் முதல் விடுதலையுமாகும். நம் நாட்டில் தங்கம், செம்பு, பித்தளை, துணி முதலிய வியாபாரங்களிலும் வட்டிக்கடையிலும் வியாபாரத்தின் எல்லாத் துறைகளிலும் மார்வாரி, குஜராத்திகள், பனியாக்கள் இவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொள்ளை லாபம் பெற்று நம்நாட்டுப் பணத்தை சுரண்டிக் கொண்டு போகிறார்களா இல்லையா? இதைத்தானே வெள்ளையன் … நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.