குடியரசு .. .. .. (!)

நீதிமன்றம் அனுமதி தந்த போராட்டம் என்றாலும் தடுப்போம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) போராடும் விவசாயிகளை அடித்துத் துவைப்பது எங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) கண்டெய்னரை வைத்துக் கூட நாங்கள் தடுப்போம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) நடப்பவர்களின் மாடிப்பாதையில் நின்று கண்ணீர்புகை குண்டுகளை வீசுவோம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) போராட்டத்தை தடுக்க … குடியரசு .. .. .. (!)-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாட்டாம தீர்ப்ப (மாத்தி) சொல்ல வேண்டாம், கம்முனு இருந்தா போதும்.

செய்தி; உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை, இன்று (ஜனவரி 11) தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் போப்பண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மூன்று வேளாண் சட்டங்கள் மீதான விவசாயிகளின் ஆட்சேபம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்படும்வரை, வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால், அதை நாங்கள் நிறுத்த வேண்டியிருக்கும். இவ்விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் ஏமாற்றத்தைத் தருகிறது. ஏனென்றால் … நாட்டாம தீர்ப்ப (மாத்தி) சொல்ல வேண்டாம், கம்முனு இருந்தா போதும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

போராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?

விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது? இது பற்றி  இன்று வெவ்வேறு நாளிதழ்களும் வெளியிட்டிருக்கும் தலைப்புகள், உண்மையில் நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைப் பிரதிபலிப்பனவாக இல்லை. காலிஸ்தானி, மாவோயிஸ்டு, காங்கிரஸ், பாக்-சீனா தூண்டுதல்… என்று சங்கிகள் செய்த எந்த அவதூறும் எடுபடாத நிலையில், அவர்கள்  உச்ச நீதிமன்றத்தைச் சரண் புகுந்திருக்கிறார்கள். National Capital Territory ஐச் சேர்ந்த 20 லட்சம் குடிமக்கள், குறிப்பாக நொய்டா – குர்கான் பகுதிகளைச் சேர்ந்த மிடில் … போராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்போம்

அடாவடியாக, எந்த பாராளுமன்ற மரபுகளையும் மதிக்காமல், விவாதம் நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட, விவசயிகளுக்கு மட்டுமன்றி, மக்கள் அனைவருக்கும் எதிரான, வேளாண் சட்டங்களை நீக்கு எனும் கோரிக்கையோடு பத்து நாட்களைக் கடந்தும் தில்லி முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சற்றேறக் குறைய 500க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் இப் போராட்டத்தில் ஒருங்கிணைந்து இருக்கின்றன, ஒருங்கிணைத்து வருகின்றன. போராட்டக் களத்திலிருந்து கிடைக்கும் செய்திகளெல்லாம் பெரும் உவகையை தருகின்றன. ஒரு லட்சத்துக்கு பக்கத்தில் உழவு வண்டிகள், இரண்டு மாதங்களுக்கு போதுமான உணவுப் … விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.