இனவெறியூட்டும் ஊடகங்கள்

செய்தி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .. .. .. நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வடமாநில தொழிவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தனியார் நூற்பாலை நிர்வாகம் உள்ளூர் தொழிலாளர்கள் சிலரைக் கொண்டு … இனவெறியூட்டும் ஊடகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிம்பச் சிறை

எம்.ஜி.ஆர் - எதிர்க் கட்சிகளும் விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெயர். சிறந்த முதல்வர் என்பதால் அல்ல, அடித்தட்டு மக்களிடம் இவர் மீதான மயக்கம் இன்னமும் முடிந்து போய்விடவில்லை என்பதால். சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் உருமாறி அதிகாரம் மிக்கவர்களாக உலவரத் தொடங்கியது இவரிடமிருந்து தான். வெளிப்படையாக காவல்துறையின் அத்துமீறல்களை ஆதரித்ததற்கும் இவரே தொடக்கப்புள்ளி. ஆனாலும் மரணிக்கும் வரை அசைக்க முடியாத தலைவராய் வலம் வந்தார். அது எப்படி? என்று ஆராய்கிறது இந்த நூல். இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், … பிம்பச் சிறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாய்களா நாங்கள்? குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்கு வெளியே உள்ள பரபாங்கி நெடுஞ்சாலையில் ஒரு வசந்த காலையில் இரண்டு ஆண்கள் ஒரு மரத்தின் கீழ் தூங்குகிறார்கள். அவற்றில் ஒருவன் வண்ணமயமான கோடுகளுடன் உள்ள கருப்பு விரிப்பில் படுத்திருக்கிறான்; மற்றொறுவன் பைகள் இணைக்கப்பட்ட மிதிவண்டிகளுக்கு அருகில் தூக்கிப் போடப்பட்ட வெள்ளை சாக்கில் படுத்திருக்கிறான். இதேபோன்ற ஏற்பாடுகளில் மேலும் மூன்று ஆண்கள் சிறிது தூரம் தொலைவில் தூங்குகிறார்கள். அவர்களின் உடைகளும், தலையும் அழுக்கடைந்துள்ளது, பயணத்தின் அழுக்கு மற்றும் வியர்வை அவர்களின் … நாய்களா நாங்கள்? குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு

கொரோனாவை முன்வைத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 50 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேறு வழி இல்லாமல் அல்லது வேறு வழி தெரியாமல் மக்கள் தங்களை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே இந்த ஊரங்கு நேரத்தில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கைதட்டு, விளக்கணை, தீவட்டி ஏற்று, பூத்தூவு என்று மக்களை கேலி செய்வதை விடுத்து அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏற்கனவே கொரோனா மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வதை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போன்ற … நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்டினியால் சாவதை விட கொரோனாவால் சாவதே மேல்

எந்த வர்க்கத்தினரின் உயிரை கொரோனாவிடமிருந்து பாதுகாப்பதற்காக, எந்த வர்க்கத்தினர் சாக வேண்டும்? மும்பை – பாந்த்ராவில் நேற்று நடைபெற்றிருக்கும் தடியடி, சிதறிக் கிடக்கும் செருப்புகள், ஏழைத் தொழிலாளிகளின் கண்ணீர் – இவற்றைக் காணச் சகிக்கவில்லை. “யாரோ ஒருவர் சோறுபோடுவார் என்று நாங்கள் எப்படி கையேந்தி நிற்க முடியும்?” என்று கேட்கிறார் ஒரு தொழிலாளி. “சோறு போட வக்கில்லாத அரசுக்கு எங்களைத் தடுத்து வைக்க என்ன உரிமை இருக்கிறது?” என்று அந்த அப்பாவி மக்களுக்கு கேட்கத் தெரியவில்லை. எல்லோருக்கும் … பட்டினியால் சாவதை விட கொரோனாவால் சாவதே மேல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்! தீக்கிரையானது முதலாளித்துவ பயங்கரவாதம்! எதுவன்முறை? யார் வன்முறையாளர்கள்? தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்! பொதுக்கூட்டங்கள் தெருமுனைக்கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகள் அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார … எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு, மக்கள் உயிர் குடிக்கும். போராடு

சிறு வணிகத்தில் 51 நூற்றுமேனி(சதவீதம்)  அளவிற்கு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று தீர்மானித்திருப்பதாக கடந்த வாரத்தில் அரசு அறிவித்தது. அன்றிலிருந்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அமளித்து வருகின்றன. அதாவது, அப்படிச் செய்தால் அன்னிய முதலீட்டை அவர்கள் எதிர்ப்பதாக மக்கள் நம்புவார்களாம். மட்டுமல்லாது கருணாநிதி, மம்தா, மாயாவதி, ஜெயா உள்ளிட்டோர் தாங்களும் அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் அரசு அன்னிய முதலீட்டால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், விலைவாசி குறையும் என்றும், சூடம் அணைக்காமல் … சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு, மக்கள் உயிர் குடிக்கும். போராடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

திருப்பூர்: மிரட்டும் சாயப்பட்டறை முதலாளிகள்

அண்மையில் சுத்திகரிப்பு முறையை செயல்படுத்தாத திருப்பூர் சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி உத்தரவிட்டது நீதிமன்றம். அதனையடுத்து திருப்பூரில் போராட்டம் கடையடைப்பு என தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நீதிமன்றம் சரியாக உத்தரவிட்டிருக்கிறது என்றும், தொழிலாளர்கள் வேலை இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இருவேறு விதமாய் பேசி விவாதித்து வருகிறார்கள். ஆனால் இது திருப்பூர் மட்டுமே சார்ந்த விசயம் என்றோ, மாசுகட்டுப்பாட்டுத்துறையின் அலட்சியம் மட்டுமே காரணம் என்றோ இதை குறுக்கிவிடமுடியாது. உலக அளவில், குறிப்பாகச் சொன்னால் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் இருக்கும் இந்தப் பிரச்சனையின் … திருப்பூர்: மிரட்டும் சாயப்பட்டறை முதலாளிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாசேதுங்குடன் சில செவ்விகள்

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௫ நூலின் இடஒதுக்கீடு வரையறை காரணமாக 1936 ஆம் ஆண்டில் மாசேதுங்குடனான் எனது செவ்வியின் மூலப்பிரதிகள் "சீனாவின் மீது செந்தாரகை"யில் முழுமையாக இடம்பெறவில்லை. கீழே இடம்பெறும் பகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் கருத்தைக் கவர்வனவாக அமையலாம். பாவ் அன் 1936 ஜூலை 23 கம்யூனிஸ்ட் அகிலம், சீனா, வெளி மங்கோலியா பற்றி ஸ்னோ: நடைமுறைச் சாத்தியத்தில் சீனப்புரட்சி வெற்றிபெரும் பட்சத்தில், சோவியத் சீனாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் நட்புணர்வு மூன்றாவது … மாசேதுங்குடன் சில செவ்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

செஞ்சேனையின் வளர்ச்சி ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௪ 1929 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது செஞ்சேனை வட கியாங்கினை நோக்கி நகர்ந்தது. வழி நெடுகத் தாக்குதலை மேற்கொண்டும் பல நகர்களைக் கைப்பற்றிக்கொண்டும், கோமிண்டாங் இராணுவங்களின் மீது எண்ணிலடங்காத தோல்விகளை ஏற்படுத்திக்கொண்டும் செஞ்சேனை நகர்ந்தது. நான்சாங் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய தொலைவில் இருக்கும் போது முதலாவது இராணுவப் பிரிவு மேற்குப் பக்கமாகத் திரும்பி சாங்சாலை நோக்கி முன்னேறியது. இந்தப் படை நகர்வின் போது பெங்ரே ஹுவாயின் படையணிகள் வழியில் இணைந்து … செஞ்சேனையின் வளர்ச்சி ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.