17 பேர் கொலை : ஏவல் துறையின் அடாவடி

17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன? பகுதி 2 மேட்டுப் பாளையத்தில் நடந்த 17 பேர் கொலையை ஒரு பேச்சுக்காக அதை விபத்து என்றே கொள்வோம். 17 பேர் மரணமடைந்துள்ள ஒரு விபத்தில் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் காவல் துறை நடந்து கொண்ட விதம் எப்படி இருந்தது? நடந்தது வெறும் விபத்தில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் காவல் துறை நடந்து கொண்ட விதம் சரியா? இப்படி … 17 பேர் கொலை : ஏவல் துறையின் அடாவடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன?

கடந்த இரண்டாம் தேதி (02.12.2019) அதிகாலையில் கோவை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள நடூர் எனும் பகுதியில்  கட்டப்பட்டிருந்த நீண்ட சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். எந்த ஈர்ப்பும் இல்லாமல், பத்தோடு பதினொன்றாய் கடந்த போகவிருந்த இச்செய்தி, நாகை திருவள்ளுவன் அவர்களின் போராட்டம், திரைப்பட இயக்குனர் இரஞ்சித், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகள் ஆகியவற்றால் உயிர் பெற்று தமிழ்நாட்டின் விவாதப் பொருளாய் ஆகியது. துல்லியமாய் பார்த்தால் 17 பேரின் உயிரிழப்பு எந்த விவாதத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, … 17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.