மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை

நந்தன் யார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் தில்லை நடராஜர் கோவிலோடு இணைத்து ஒரு பெரிய கதை சொல்லப்படும். இந்தக் கதைக்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அப்படி எதுவும் கிடைக்காது. சேக்கிழாரின் திருத் தொண்ட புராணத்திலிருந்து தொடங்குகிறது இங்கு வழங்கப்படும் நந்தனின் கதை. ஆனால் நந்தன் ஒரு மன்னன். அந்தனை மன்னனை சூழ்ச்சி செய்து கொன்ற வரலாறு, தமிழ்நாட்டில் பௌத்த சமண மதங்களின் அழிவினோடும், சைவ மத மேலோங்கலோடும் தொடர்புடையது. இதை விளக்குவது தான் இரவிகுமாரின் இந்த … மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோவில் நிலம் சாதி

பல்வேறு நாளிதழ்களுக்கு இடையில் ஒத்த செய்திகள் ஒரே மாதிரி இருக்கிறதா? ஒரு தொலைக்காட்சி சேனல் காட்டிய செய்தியை இன்னொரு சேனல் காட்டுகிறதா? கண்முன்னே நிகழும் செய்திகளிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு எப்படி இருந்திருக்கும்? நந்தன் வரலாறுஇடங்கை வலங்கை மோதல்கள்களப்பிரர்கள் யார்?பக்தி இலக்கியம் ஏன் தோன்றியது?தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டம் எப்படி?பழைய காலத்தில் நிர்வாக இயந்திரம் எப்படி இயங்கியது?நிர்வாகவியலில் கோவில்களின் பங்கு என்ன? இப்படி இதுவரை நாம் கொண்டிருந்த அத்தனை கருத்துகளிலும் … கோவில் நிலம் சாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.