அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்

சாதி தீண்டாமைக் கொடுமைகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பது நீண்ட நெடுங் காலமாக மக்களின் தேவையாக இருந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனியக் கொடுமைகளுக்கு எதிராக புத்தர் தொடங்கி பூலே, அம்பேத்கர், பெரியார் வரை நெடிய போராட்ட வரலாறும் இருக்கிறது. சம காலத்தில் புதிய போக்குகளும் கிளம்பி இருக்கின்றன. பார்ப்பனிய பெருந் தெய்வ புராணக் கதைகளை வரலாறாக மாற்றுருவாக்கம் செய்து நிருவுவது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பார்ப்பனிய பெருந் தெய்வங்களுக்கு எதிராக கிராமத்து குலதெய்வ வழிபாட்டை மீட்டுருவாக்கம் செய்து நிருவுவதும் … அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.