பல்வேறு நாளிதழ்களுக்கு இடையில் ஒத்த செய்திகள் ஒரே மாதிரி இருக்கிறதா? ஒரு தொலைக்காட்சி சேனல் காட்டிய செய்தியை இன்னொரு சேனல் காட்டுகிறதா? கண்முன்னே நிகழும் செய்திகளிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு எப்படி இருந்திருக்கும்? நந்தன் வரலாறுஇடங்கை வலங்கை மோதல்கள்களப்பிரர்கள் யார்?பக்தி இலக்கியம் ஏன் தோன்றியது?தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டம் எப்படி?பழைய காலத்தில் நிர்வாக இயந்திரம் எப்படி இயங்கியது?நிர்வாகவியலில் கோவில்களின் பங்கு என்ன? இப்படி இதுவரை நாம் கொண்டிருந்த அத்தனை கருத்துகளிலும் … கோவில் நிலம் சாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நிலம்
நொய்டா விவசாயிகளும் ராகுலின் போராட்டமும்
கடந்த சில தினங்களாகவே உத்திரப்பிரதேசத்திலுள்ள நொய்டா விவசாயிகள் கலகம் செய்துவருகிறார்கள். இதை காவல்துறையை இறக்கிவிட்டு முறியடிக்க முயன்றதில் இரண்டு விவசாயிகள் உட்பட நான்குபேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. யமுனா எக்ஸ்பிரஸ் வே என்ற பெயரிலான நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக உத்திரப்பிரதேச அரசு விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இதற்காக கொடுக்கப்படவிருக்கும் இழப்பீட்டுத் தொகை, சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே அதை அதிகப்படுத்தித் தரவேண்டும். நெடுஞ்சாலை பயன்பாடு போக மீதமிருக்கும் நிலத்தை விவசாயிகளிடமே … நொய்டா விவசாயிகளும் ராகுலின் போராட்டமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.