நீட் தேர்வு, மாணவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டார்கள். சமூகத்தின் மீது அக்கரையுள்ள அனைவரையும் இந்தச் செய்தி கடுமையாகத் தாக்கியுள்ளது. பலரும் இது குறித்து தங்கள் ஆற்றாமைகளை. கவலைகளை, கோபத்தை வெளிப் படுத்தியுள்ளனர், வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் தன்னுடைய கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். உடனே சங்கிகள் அவருக்கு எதிராக பல முனைப்புகளை செய்யத் தொடங்கி உள்ளனர். பொதுவாக திரைத் … நீட் தேர்வு: சவால்களும் பயிற்று மொழிச் சிக்கல்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நீட் தேர்வு
‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?
செய்தி: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் … ‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!
பதினைந்து நாட்களாக தொடர்கிறது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம். மாணவர்களோடு தொழிலாளர்களும், ஐ.டி ஊழியர்களும் கரம் கோர்த்திருக்கிறார்கள். ஊடகங்கள் வேறு நிகழ்வுகளுக்கு தாவி விட்டாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, எரிந்து கொண்டிருக்கிறது மாணவர் இளைஞர்களின் போராட்ட நெருப்பு. பல தரப்பு மக்களும் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக மாப்பிக்ஸ் எனும் யுடியூப் தளவரிசையில் இன்குலாப் ஜின்தாபாத் எனும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. உத்வேகத்தை தூண்டும் இசையாக, உணர்வேற்றும் குரலாக, பார்ப்பனிய, கார்ப்பரேட் பயங்கரவாதங்களை நினைவு … அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!-ஐ படிப்பதைத் தொடரவும்.
உச்சா மன்றத்தை தடை செய்வோம்
நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக தமிழகம் போராடி வருகிறது. ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடியதைப் போல் மெரினாவிலோ அல்லது வேறெங்கேனுமோ மாணவர்கள் இளைஞர்கள் கூடிவிடக் கூடாதே என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறையும் விழிப்புடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. குக்கிராமங்களின் ஆளே இல்லாத பேருந்து நிலையங்களில் கூட காக்கிக் காலிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம் என்ற பெயரிலிருக்கும் உச்சுக்குடுமி மன்றமான உச்சா மன்றம் நீட்டுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க முடியாது என்று … உச்சா மன்றத்தை தடை செய்வோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா!
அனிதாவின் தற்கொலை தோற்றுவித்திருக்கும் தமிழக மக்களின் கோபத்தை திசைதிருப்ப ஆர்.எஸ்.எஸ் கும்பலால் இறக்கிவிடப்பட்டிருக்கிறார், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. நீட் தேர்வை ஆதரித்து பேசும் தமிழக பாஜக தலைவர்கள் இப்போது முன்னிலும் அதிகமாய் இதுதான் எதிர்காலம், மாணவர்கள் தயாராக வேண்டும் என கட்டளை இட்டு வருகின்றனர். நீட் தேர்வை ஏற்பதற்கு அதுதான் தரம் குறித்த தரமான சோதனை, தரமான மருத்துவர்களை கண்டுபிடிக்கும் தரமான தேர்வு, இந்தியா முழுவதும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள், மருத்துவக் கவுன்சில் முடிவு செய்வதை … நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா!-ஐ படிப்பதைத் தொடரவும்.
அஸ்வின்களும் அனிதாக்களும்!
புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதிலும் கனன்று கொண்டிருந்த நெருப்பு அனிதாவின் கொலையை அடுத்து கொதி நிலையை எட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனியப் பண்டாரங்களும், அவர்களின் அடிகழுவ துடித்துக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களும் என்னதான் அந்நெருப்பை அணைக்க முயன்றாலும், அது கல்லூரிகளில் பற்றிப் படர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நீட் டை மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையையும் பொசுக்கும் வரை அந் நெருப்பு ஓயக் கூடாது. அந்த வகையில் இன்றைய தீக்கதிர் நாளிதழில் … அஸ்வின்களும் அனிதாக்களும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.